Wednesday, March 3, 2010

கொண்டாடும் முன்பா

சம்மந்தியிடம்
கோமணத்தை வாங்கும் முறைமாமன்
மகனின்
போற்குணமும் மூப்படையா
ஜாவாவும் நல்லாபடிச்சா
மென்கூலி வேலைக்கு ஆகிப்போச்சா
வேலை மெனக்கெட்டு கோடு அடிச்சி..
டெஸ்ட்டரூ கடிச்சு வீங்கி போச்சு
டிவிட்டருல கேள்வி கேட்டு
ஆர்குட்டோட பேஸ்புக்
சேந்து ஜிமெயிலில் கோடு வந்து
வெட்டி ஒட்டுமுன்
மானம் ஏறிடுச்சு
பஸ்ஸூல பஸ்ஸூல


14 comments:

Anonymous said...

ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு

vasu balaji said...

:)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:))

Unknown said...

நல்லா வந்திருக்கு எதிர் கவுஜ..

// வானம்பாடிகள் said...
:)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:))
//

நாந்தான் சொன்னேனே சார். எதிர் கவுஜ இனிமே போட மாட்டேன்னு.. :))

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
:)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:))

தல இருக்கும்போது எள ஆடலாமா?

வில்லன் said...

மொதல்ல இந்த எதிர் கவுஜ போடுறத நிறுத்திட்டு சொந்தமா யோசிங்கப்பா........... அடுத்தவன் சாமானுக்கு ஆசபடாதிங்க!!!!!.....

வில்லன் said...

//சின்ன அம்மிணி said...


ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு//
சத்தியமா குடுகுடுப்பை உங்களைதான் திட்டுறாரு..... உங்கமேல அவருக்கு "நசரேயன்" பாஷைல சொன்னா கொலை வெறி.....

புரிஞ்சுகிட்டா சரி..,. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.....

வில்லன் said...

// குடுகுடுப்பை said...


வானம்பாடிகள் said...
:)). எளக்கியம் முந்திக்கும்னு நெனச்சேன். அவரு நோட்ஸ் போடுவாரு போல. எதிர் கவுஜ ஸ்பெஷலிஸ்ட்:))

தல இருக்கும்போது எள ஆடலாமா?//
யோவ் பழமொழிய கொலை பண்ணாதீரும்....

தல இருக்கும்போது எள ஆடலாமா இல்லை

தல இருக்கும்போது "வால்" ஆடலாமா

நசரேயன் said...

அடங்க மாட்டியரா ?

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

அடங்க மாட்டியரா ?//

நசரேயன்... இந்த ஸ்டேட்மெண்ட் அல்லது கேள்வி.. எனக்குப் பிடிச்சிருக்கு...

கலகலப்ரியா said...

//சின்ன அம்மிணி said...

ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு//

அம்ணியோ... அது திட்டு இல்லீங்... செல்லமா பெருமைப் பட்டுக்கிடுறோமில்ல... :))

thiruchchikkaaran said...

அன்புக்குரிய‌ சகோதரர் திரு. குடுகுடுப்பை அவர்களே,

ந‌ம்முடைய‌ த‌ளத்தின் புதிய‌ க‌ட்டுரை

''தலித் ஒருவர் சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே.
சாதிகளற்ற சமத்துவ சமுதாயம்-2 ''

http://thiruchchikkaaran.wordpress.com/2010/03/03/dalith-to-become-sankaraacahaarya/

வெளியாகி உள்ள‌து. க‌ட்டுரையை ப‌டித்து உங்க‌ள‌து மேலான‌ க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யயுமாறு வரவேற்கிறேன்.

ந‌ன்றி

திருச்சிக்கார‌ன்

thiruchchikkaaran said...

அன்புக்குரிய‌ சகோதரர் திரு. குடுகுடுப்பை அவர்களே,

ந‌ம்முடைய‌ த‌ளத்தின் புதிய‌ க‌ட்டுரை

''தலித் ஒருவர் சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே.
சாதிகளற்ற சமத்துவ சமுதாயம்-2 ''

http://thiruchchikkaaran.wordpress.com/2010/03/03/dalith-to-become-sankaraacahaarya/

வெளியாகி உள்ள‌து. க‌ட்டுரையை ப‌டித்து உங்க‌ள‌து மேலான‌ க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யயுமாறு வரவேற்கிறேன்.

ந‌ன்றி

திருச்சிக்கார‌ன்

Sanjai Gandhi said...

கூகுள் பஸ்ஸா? டவுன் பஸ்ஸா?

Sanjai Gandhi said...

//கலகலப்ரியா said...

//சின்ன அம்மிணி said...

ஒரிஜினல் போலவே நீங்களும் யாரையோ திட்டுறீங்க போலத்தான் இருக்கு//

அம்ணியோ... அது திட்டு இல்லீங்... செல்லமா பெருமைப் பட்டுக்கிடுறோமில்ல... :))//

இதெல்லாம் ஒரு பொழப்பு..