பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.