Sunday, January 3, 2010

பயக்க வழக்கம்

கருவாடு
உப்புக்கண்டம்.
இரால்கறி

செதில்களற்ற
விலாங்குமீன்
கோழி

கோழிமுட்டை
எல்லாம் வைத்து
பாட்டனுக்கு
படைத்தாலும்

நீங்க சாப்பிடக்கூடாது
கொலஸ்ட்ரால் சேரும்..

இரவில் கவிச்சி சாப்பிட்டால்
செரிக்காது..

டாக்டரின்
பலநூறு
பாடங்களை
சொல்லியபடி.
மனைவி..

'மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..!


தொட்டில் பழக்க வழக்கம் இங்கே

26 comments:

கோவி.கண்ணன் said...

//'மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..! //

நெனச்சாலே ஈரக்கொளையெலலாம் நடுங்குதும்பாங்களே......அதுவா !

Anonymous said...

//'மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து //

வீட்டம்மாகிட்ட போட்டுக்குடுங்கப்பா யாராவது. குளிர் விட்டுப்போச்சு குடுகுடுப்பைக்கு :)

நட்புடன் ஜமால் said...

துவக்கமே ஏதோ கு.பாட்டு மாதிரி இருந்திச்சே ...

சந்தனமுல்லை said...

:-)))
/
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..! /

ஆஹா...

Unknown said...

சூப்பரப்பு..

கலகலப்ரியாவுக்கு இன்னிக்கு கட்டம் சரியில்ல போல

ஆரூரன் விசுவநாதன் said...

//மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..!//

விடுங்க குடுகுடுப்பை.....இதெல்லாம் நமக்கு புச்சா என்ன?

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-))

கலகலப்ரியா said...

=))))... irukkattu irukkattu.. vanthu pesikkaren..

vasu balaji said...

எதுனா டி.வி. சேனல்ல கவுஜக்கு கவுஜ ப்ரோக்ராம் வருதா? லாஸ்ட்ல மேட்டர மட்டும் சொல்லிட்டு சாக்கணாங்கட ஐட்டத்த சொல்லாம உட்டது சூப்பரு. அங்க நிக்கிறா ஜக்கம்மா:))

கண்ணகி said...

ஹா.ஹ...ஹா...கக்...சிரித்து சிர்த்து புரை ஏறிவிட்டது.விக்ஸ் அனுப்பவும்.

கலகலப்ரியா said...

இது என்ன பயக்கம் ம்ம்..? இருக்கட்டு இருக்கட்டு... நாமளும் எதிர்ப்பதிவு போடுவோம்ல..! அப்போ பார்த்துக்கிடுங்க..! அப்புறம் டைட்டில் பயக்க வயக்கம்ன்னு போட்டிருக்கணும்..! அவ்வ்வ்வ்... ப்ரியா... புரியற மாதிரி கவுஜ எழுதி தொலையாதடி கண்ணுன்னு சொன்னா கேக்குறியா... நல்லா வேணும்...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

சூப்பரப்பு..

கலகலப்ரியாவுக்கு இன்னிக்கு கட்டம் சரியில்ல போல//

ரொம்ப சந்தோஷமா இருக்குமே... :-l

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...

//'மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து //

வீட்டம்மாகிட்ட போட்டுக்குடுங்கப்பா யாராவது. குளிர் விட்டுப்போச்சு குடுகுடுப்பைக்கு :)
//

ஆகட்டும் அம்மிணி ஆவன செய்கிறேன்

குடுகுடுப்பை said...

கலகலப்ரியா said...
இது என்ன பயக்கம் ம்ம்..? இருக்கட்டு இருக்கட்டு... நாமளும் எதிர்ப்பதிவு போடுவோம்ல..! அப்போ பார்த்துக்கிடுங்க..! அப்புறம் டைட்டில் பயக்க வயக்கம்ன்னு போட்டிருக்கணும்..! அவ்வ்வ்வ்... ப்ரியா... புரியற மாதிரி கவுஜ எழுதி தொலையாதடி கண்ணுன்னு சொன்னா கேக்குறியா... நல்லா வேணும்...
//

பயக்கம்னா பயம்கிற புது அர்த்தம், பயத்தினால் ஏற்படும் வழக்கம். தலைப்பு சரியே என்று வாதிடுகிறேன்.

குடுகுடுப்பை said...

ஆரூரன் விசுவநாதன் said...
//மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..!//

விடுங்க குடுகுடுப்பை.....இதெல்லாம் நமக்கு புச்சா என்ன?

//

கௌஜக்கு பொய் அழகு சார், நீங்க வேற

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
எதுனா டி.வி. சேனல்ல கவுஜக்கு கவுஜ ப்ரோக்ராம் வருதா? லாஸ்ட்ல மேட்டர மட்டும் சொல்லிட்டு சாக்கணாங்கட ஐட்டத்த சொல்லாம உட்டது சூப்பரு. அங்க நிக்கிறா ஜக்கம்மா:))
//

பாமரன் அய்யா, நானே ஏதோ எழுதிக்கறேன், சாக்கணாங்கடப்பத்தி எனக்கு ஒன்னியும் தெரியாதே.

குடுகுடுப்பை said...

நன்றி மக்களே

அது சரி(18185106603874041862) said...

//
மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..!
//

துண்டு பீடி அடிக்கிறது வீட்ல தெரியுமா?? :0)))

பயம்னு சொன்னாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தல...

அது சரி(18185106603874041862) said...

ஆமா, அது என்ன பயக்க வழக்கம்?? எங்கூர்ல எல்லாம் பயக்க வயக்கம்னு சொல்றது தான் வயக்கம்...

குடுகுடுப்பை said...

அது சரி said...
ஆமா, அது என்ன பயக்க வழக்கம்?? எங்கூர்ல எல்லாம் பயக்க வயக்கம்னு சொல்றது தான் வயக்கம்//

பயத்தினால் வந்த வழக்கம், அது வேற இது வேற, இது கவித்துவமானது. அது பேச்சுத்தமிழ்.:))

கலகலப்ரியா said...

//அது சரி said...
ஆமா, அது என்ன பயக்க வழக்கம்?? எங்கூர்ல எல்லாம் பயக்க வயக்கம்னு சொல்றது தான் வயக்கம்...//

இதான் நானும் சொன்னேன்... பாருங்க எப்டி சப்பைக்கட்டு கட்டுறாங்கன்னு... நீங்க சப்பைக்கட்டுன்னு பேரை மாத்தி வைங்க நாட்டாமை... =))..

குடுகுடுப்பை said...

கலகலப்ரியா said...
//அது சரி said...
ஆமா, அது என்ன பயக்க வழக்கம்?? எங்கூர்ல எல்லாம் பயக்க வயக்கம்னு சொல்றது தான் வயக்கம்...//

இதான் நானும் சொன்னேன்... பாருங்க எப்டி சப்பைக்கட்டு கட்டுறாங்கன்னு... நீங்க சப்பைக்கட்டுன்னு பேரை மாத்தி வைங்க நாட்டாமை... =)).//

நான் நாட்டாமைன்னு உங்களுக்கு எப்படித்தெரியும்.

கலகலப்ரியா said...

//நான் நாட்டாமைன்னு உங்களுக்கு எப்படித்தெரியும்.//

காட்டாமை இல்லைன்னு தெரியும்... அதனால ஒரு சின்ன கெஸ்...

gnaan ingittilla... =)))

கலகலப்ரியா said...

tho pudinga...

http://kalakalapriya.blogspot.com/2010/01/blog-post_04.html

வில்லன் said...

உங்களுக்கு மொட்ட நாக்குன்னு எனக்கு இவ்வளவுநாளு தெரியாம போச்சே..... குடுகுடுப்பை அண்ணாச்சி

ஹும்!!!!!!!!!!!!!தண்ணில குசு விட்டா மேல வந்து தான ஆகணும்......

வில்லன் said...

//'மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..! //

எப்ப ஊருக்கு போனாங்க உங்க வீட்டு தங்கமணி...........


"துண்டு பீடி" அதெப்படி இங்க அமெரிக்காவுல கெடைக்கும்........ கெடச்சா நானும் பொருக்கலாம்னு தான் ......

சிகரட் வங்கி கட்டுபடியாகல தலைவா...... அதான்........