Wednesday, March 2, 2011

காங்கிரஸிற்கு 80 தொகுதிகள்.

நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டு வந்த தி.மு.க காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஒரு வழியாக முடிவிற்கு வந்ததாக தெரிகிறது.காங்கிரஸிற்கு பெருந்தன்மையாக எண்பது தொகுதிகளை திமுக விட்டுக்கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன்படி காங்கிரஸிற்கு ஈரோடு, புதுக்கோட்டை உட்பட்ட தொகுதிகள் கிடைக்கும் எனவும் தகவல் கசிகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை ஏற்று காங்கிரஸ் கையெழுத்திட்டால் , புதுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பாக பதிவர் அப்துல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக்கிடைக்கும் என்றும் செய்திகள் கசிகிறது.ஈரோட்டில் இளங்கோவனா?

3 comments:

பழமைபேசி said...

நான் உடுமலையில் நிக்கலாமா??

ஓலை said...

Meethi thoguthigalil matravargal kai sinnaththil nippaargalaa?

Pazamai, neenga kai chinnaththila?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))