Monday, May 31, 2010

கண்டனங்கள், கண்டனம் தெரிவிக்காதவர்களுக்கு அல்ல

பதிவர் சந்தனமுல்லையின் பதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன் , சமூக அக்கறையுடன் அவர் எழுதும் பல பதிவுகள் பிடிக்கும், கருத்து வேறுபடும் இடங்களும் நிறைய , நர்சிம்மை பின் தொடர்ந்தாலும் பெரும்பாலும் படிப்பதில்லை,செந்தில்நாதனுக்கு பணம் திரட்ட முனைந்ததில் ஒரு மரியாதை இருந்தது.இவர்களுக்குள் சில வருடங்களாக நடக்கும் பிரச்சினைகளுக்கு என்ன/யார் காரணமாக இருந்தாலும் இவ்வளவு கேவலமாக எழுதிய நர்சிம்மிற்கு எனது கண்டனங்கள்.

இந்த பிரச்சினையில் சாதி,மதம் ,வர்க்கம், கண்டனம் தெரிவிக்காதவர்களை வம்பிழுக்கப்பது போன்றவை எனக்கு நியாயமாகப்படவில்லை.

தனி மனித சுதந்திரம் என்பது சாதி, மதம் ,வர்க்கமெல்லாம் தாண்டி மனிதனின் உரிமை முடிந்தவரை அவற்றை மதிக்க கற்றுக்கொள்வோம்.

3 comments:

vasu balaji said...

மீ த ஃபர்ஸ்ட் தலைவரே. பின்னூட்டத்திற்கும், கருத்துடன் ஒத்துப் போவதற்கும்.:)

பழமைபேசி said...

அண்ணே... வழி மொழிகிறேன்!!

Unknown said...

Nanum vazhi mozhikiRaen.