Monday, September 14, 2009

கவிதையில்லா கவிதை

எந்த ஊர் என்றவனே
அத்திக்காய் காய் காய்
கிலியில் கிளியைக் கிழித்து
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வாழ்வனத்தில் வழியும் துளிகள்
மரணம் உன்னைக் காதலிக்கிறது
மீண்டும் சந்திப்போம்

நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்

பச்சைமிளகாய் இளவரசி
வெளிச்ச அழைப்புகள்
அன்புடன் இதயம்
கிடைக்கும் இடங்கள்
சரணமென்றேன்


----

அன்புடன் புகாரி என்ற பதிவரின் லேபிள்களே மேலே இருக்கும் கவிதையில்லா கவிதை. அவரிடம் அனுமதி கேட்காமலே பதிவிடுகிறேன் புகாரி புகார் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்.

அவரைப்படிக்க அறிதலில்லா அறிதலுக்கு செல்லுங்கள்.

அறிதலில்லா அறிதல்

14 comments:

அது சரி(18185106603874041862) said...

//
கிலியில் கிளியைக் கிழித்து
//

உங்களுக்கு கிலி பிடிச்சா கிளி என்னய்யா பாவம் செஞ்சது??? :0))

Unknown said...

குடுகுடுப்பை அவர்களே,

மிகவும் ரசித்தேன் இந்தப் பதிவை

அன்புடன் புகாரி

அது சரி(18185106603874041862) said...

//
நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்
//

இப்பிடியே எதிர் கவுஜ எழுதுங்க....சீக்கிரம் உங்களுக்கு யார்னா டின்னு கட்டிற போறாங்க...:0))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Anonymous said...

நானும் தமிழ் பாலான்னு ஒருத்தர் வைக்கற தலைப்பையெல்லாம் இதுமாதிரி பதிவா போடலாம்னு இருக்கேன். என்ன பதிவு ரொம்ம்ம்ப நீளமா இருக்கும். :)

குடுகுடுப்பை said...

அது சரி said...
//
நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்
//

இப்பிடியே எதிர் கவுஜ எழுதுங்க....சீக்கிரம் உங்களுக்கு யார்னா டின்னு கட்டிற போறாங்க...:0))))
//

இது எதிர்கவுஜ இல்லை சார், லேபிள் கவுஜ.

நமக்கெல்லாம் வீரமில்லீங்க சார். அப்படியெல்லாம் டின்னு கட்டமாட்டாங்க யாரும்.

Mahesh said...

பின்னூட்டமில்லாப் பின்னூட்டம்...

மருதநாயகம் said...

சூப்பர்...

Kumky said...

இதென்ன அண்ணாசாலை புகாரி மாதிரியல்லவா இருக்கிறது...?

டுகுடுகுப்பை...ஜக்கம்மக்கா யாரு..?

குடுகுடுப்பை said...

அன்புடன் புகாரி said...

குடுகுடுப்பை அவர்களே,

மிகவும் ரசித்தேன் இந்தப் பதிவை

அன்புடன் புகாரி
//

நன்றி புகாரி.

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

நானும் தமிழ் பாலான்னு ஒருத்தர் வைக்கற தலைப்பையெல்லாம் இதுமாதிரி பதிவா போடலாம்னு இருக்கேன். என்ன பதிவு ரொம்ம்ம்ப நீளமா இருக்கும். :)//

பாத்தேன் பயந்துட்டேன்

குடுகுடுப்பை said...

கும்க்கி said...

இதென்ன அண்ணாசாலை புகாரி மாதிரியல்லவா இருக்கிறது...?

// டுகுடுகுப்பை...ஜக்கம்மக்கா யாரு..?//


ஜக்கம்மாதான் கடவுள், நான் ஒரு சாமியார்தான் ஜக்ஸ் சொல்றத குடுகுடுப்பை பிளாக்குறான்.

குடுகுடுப்பை said...

நன்றி

மகேஸ்
மருதநாயகம்
டிவீயார்

நசரேயன் said...

யோவ்.. கவுஜய விட்டு வெளிய வார மாதிரி யோசனை இல்லையா!!!