Friday, August 29, 2008

(புது) கவிதை

பேருந்து

கணினி

தொலைபேசி

அலைபேசி

புது பெயர்கள்

மட்டும் தான்

கண்டு பிடிப்போமா?

இல்லை இப்படி

கவிதையும்

எழுதுவோமா?

5 comments:

அது சரி said...

தல, கொஞ்சமா குடின்னா கேக்குறியா நீ? பாரு, லக்கி லுக்கு சொன்னாருன்னு மானிட்டர அடிச்சிட்டு இப்பிடி மல்லாந்துட்ட. முளிச்சிக்க தல. அது தொல பேசியுமில்ல, அல பேசியுமில்ல. ஒன் வீட்டு காலிங் பெல்லு. எவனோ சோமாரி, மதிய நேரத்துல பெல்லடிக்கிறான் பாரு.

இவன் said...

போங்கைய்யா போங்க போய் முதல்ல கதவ திறங்க, சா சா சா ஒரு கிளாஸ் அடிச்சதுக்கே இந்த நிலமையா??

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி, இவன்
நீங்க எல்லாம் என் கண்ணை திறந்திடீங்க, இனிமே கவுஜ பக்கமே தல வெச்சு படுக்க மாட்டேன்

நாநா said...

suNta kanjsiyaa? illannaa wamma suruttaiyaNNan kataippakkam othungginiyaa?

நாநா said...

சுண்ட கஞ்சியா? இல்லன்னா நம்ம சுருட்டையண்ணன் கடைப்பக்கம் ஒதுங்கினியா?