Thursday, August 14, 2008

மொக்கவிதை

நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.

8 comments:

Sundar சுந்தர் said...

ஹைகூ எனக்கும் பிடிக்கும்....தொடர்ந்து எழுதுங்கள்!

கயல்விழி said...

இப்படி ஒரு கவிதையா?

ராப்புக்கு நீங்க சரியான போட்டி :)

குடுகுடுப்பை said...

வாருங்கள் சுந்தர் , கயல்விழி
உங்கள் விமர்சனம் எனது கவிதையை பொய் இல்லாத ஒன்றாக ஆக்கிவிட்டது

manikandan said...

யோவ் குடுகுடுப்பை :- இதுக்கு தலைப்பு மொக்க அப்படின்னு எழுதணும். அத விட்டுட்டு கவிதை கிவிதைன்னு பாத்தேன் இனிமே, spam comments போட ஆரம்பிச்சுடுவேன்.

குடுகுடுப்பை said...

வாருங்கள் அவனும் அவளும்
நான் எங்க கவிதை எழுதினேன், ஜக்கம்மா சொன்ன நான் அடிச்சேன்.
தமிழ்மணத்தில் சேர மூன்று பதிவு வேண்டுமாம் அதனால ஜக்கம்மா அப்படி பண்ணிடாங்க போல

Anonymous said...

குடுகுடுப்ப நம்ம வீட்டுக்கு நாட்டுக்கு ஏதாச்சும் நல்ல சேதி சொல்வாருன்னு பாத்தா மொக்க தாங்கலடா சாமி.

உருப்புடாதது_அணிமா said...

இது மனிதர் உணர்ந்து கொள்ள கவிதை இல்லை..
கவுஜ கவுஜ ....

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
கவுஜ வின் தமிழ்ப்பெயர் மொக்கவிதை. இது எப்படி இருக்கு