Saturday, August 29, 2009

கேலிக்கூத்து

பிகர்கள் இல்லா

கலரற்ற வெறுங்கானகம்

இரையும் பாட்டிகள்

இரையாகும் தாத்தாக்கள்

மத்தியானத் தூக்கத்தில்

முடிச்சு அவிழ்க்கும் பேரன்கள்

எந்நேரமும் நாசி துளைக்கும்

கடுக்காய் மரப்பட்டை

சுல்லென்று ... சரக்குண்டு ...

சுண்டி இழுக்கும் கஞ்சா உண்டு ...

பக்கத்தில் கடைப் பாட்டி ...!!!

யாரங்கே ... ?

தண்ணி அடித்து

தானாய் ஆடும் கேலிக்கூத்து

பேரன் கிழவியிடம் கேட்டான்

உங்கண்ணனுக்கு பேத்தி இருக்காளா?!

lகளிக்கூத்து இங்கே

19 comments:

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இதென்ன கூத்து!! :-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

சீமான்கனி said...

"கேலிக்கூத்து"
நல்ல கூத்துதான் போங்க.....

Sanjai Gandhi said...

உங்க 2 பேர்க்கும் என்ன சாமி பிரச்சனை? கொஞ்சம் நேரம் முன்னாடி தான் அந்தக் கவிதை படிச்சேன். இப்போ இதை 2 வரி படிச்சதுமே புரிஞ்சிடிச்சி.. அதுக்கு இது எதிர்கவுஜன்னு :)) நல்லா தான் இருக்கு. :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

:)

Unknown said...

காதலா காதலா படத்துல கமல் மாடர்ன் ஆர்ட்டை கேலி செய்யற மாதிரி, பிரபுதேவா போட்ட காலண்டர் படத்துக்கு மேல பெயிண்ட் அடிச்சிட்டு, நீ படைப்பாளி, நான் துடைப்பாளின்னு சொல்லுவாரு. அதுமாதிரி இருக்கு.. ஹி ஹி ஹி

எனக்கும் களிக்கூத்து பிரியல சார்..

நட்புடன் ஜமால் said...

விடரதாயில்லை நீங்க ...

KarthigaVasudevan said...

படித்தேன்...ரசித்தேன்...சிரித்தேன் ...சபாஷ் சரியான போட்டி ,நடக்கட்டும் ...நடக்கட்டும் .
:)

KarthigaVasudevan said...

//SanjaiGandhi said...

உங்க 2 பேர்க்கும் என்ன சாமி பிரச்சனை? கொஞ்சம் நேரம் முன்னாடி தான் அந்தக் கவிதை படிச்சேன். இப்போ இதை 2 வரி படிச்சதுமே புரிஞ்சிடிச்சி.. அதுக்கு இது எதிர்கவுஜன்னு :)) நல்லா தான் இருக்கு. :)//

ஒரு பிரச்சினையும் இல்லைங்க ...சும்மா அண்ணன் தங்கை கவிதை போட்டின்னு எடுத்துக்கலாம் நீங்க.

ஷண்முகப்ரியன் said...

:):):)

தமிழ் அமுதன் said...

கலக்குங்க ...............!!!;;)

குடுகுடுப்பை said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

வால்பையன் said...

//பேரன் கிழவியிடம் கேட்டான்
உங்கண்ணனுக்கு பேத்தி இருக்காளா?!//

எங்க போனாலும் காரியத்துல குறியா இருப்பானுங்க நம்ம பசங்க!

அது சரி(18185106603874041862) said...

//
தண்ணி அடித்து

தானாய் ஆடும் கேலிக்கூத்து
//

தல...ஏதோ தேவா பாட்டுக்கு பல்லவி மாதிரி சும்மா கெளப்புது....பேசாம நீங்க கோடம்பாக்கத்துல குத்து பாட்டு எழுதப் போகலாம்...:0))

ஆமா, இதை ஏன் தமிழிஷ்ல இணைக்கல??

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
//பேரன் கிழவியிடம் கேட்டான்
உங்கண்ணனுக்கு பேத்தி இருக்காளா?!//

எங்க போனாலும் காரியத்துல குறியா இருப்பானுங்க நம்ம பசங்க!

August 31, 2009 6:57 AM
//

அது சரி! வால்பையருக்கு தெரியாததா? :0))

அது சரி(18185106603874041862) said...

//
இரையும் பாட்டிகள்

இரையாகும் தாத்தாக்கள்

//

இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன் :0))))))

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
தண்ணி அடித்து

தானாய் ஆடும் கேலிக்கூத்து
//

தல...ஏதோ தேவா பாட்டுக்கு பல்லவி மாதிரி சும்மா கெளப்புது....பேசாம நீங்க கோடம்பாக்கத்துல குத்து பாட்டு எழுதப் போகலாம்...:0))

ஆமா, இதை ஏன் தமிழிஷ்ல இணைக்கல??

//
எதிர்கவுஜ என்ன இருந்தாலும் இன்னொருவரின் கருத்தாக்கத்தை வைத்து பின்னப்பட்ட மொக்கை, அதறகு ஓட்டு கேக்க மனமில்லை.

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி

RAMYA said...

ஏதோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது
ஆனா தெரியல :-)

கூத்து கட்டறீங்களா?? அது எங்கே :))