Friday, February 27, 2009

தமிழ்மணம் விருதுகள்- நன்றி:முதல் பத்தில் என்னுடைய பதிவுகள் இரண்டு.

பதிவுலக நண்பர்களுக்கும், என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றி. தமிழ்மண விருதுகளுக்கு நானும் என்னுடைய சில பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்து இருந்தேன்.அத்தோடு அதனை மறந்தும் விட்டேன். நான் என் பதிவு உட்பட யாருக்கும் வாக்களிக்கவில்லை. நான் கற்பனை வளம் உள்ள எழுத்தாளனோ கவிஞனோ அல்ல.அனுபவங்களை மட்டுமே நகைச்சுவையோடு தர விரும்புவேன்.அதன் எல்லை தாண்டி செல்வதில்லை.

எனக்கெல்லாம் யாரும் விருது கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்து நானே விருதுகளை உருவாக்கி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொடுத்து மகிழ்வேன்.இந்நிலையில் என்னுடைய பதிவுகள் இரண்டு முதல் பத்துக்குள் தேர்வு பெற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி.
வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.தொடர்ந்து படித்தும், பின்னூட்டமிட்டும் ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் நன்றி.


தமிழ்மண விருது பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இங்கே என் பதிவுகளும் இருக்கிறது

வென்றவர்கள்

22 comments:

தமிழ் அமுதன் said...

me tha 1st

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்!! குடுகுடுப்பையாரே!!
மிக்க மகிழ்ச்சி!!

வேத்தியன் said...

வாழ்த்துகள்....

எம்.எம்.அப்துல்லா said...

"தமிழ்மணம் விருதுகள்- நன்றி:முதல் பத்தில் என்னுடைய பதிவுகள் இரண்டு."
//

ஹைய்யா குடுகுடுப்பையாருக்கே நல்லகாலம் பொறந்துருச்சு :)

எம்.எம்.அப்துல்லா said...

ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள் அண்ணே.

குடுகுடுப்பை said...

நன்றி
ஜீவன்
வேத்தியன்
அப்துல்லா

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துக்கள்,குடுகுடுப்பையாரே.

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

வாழ்த்துகள் குடுகுடுப்பை சார் :)

புருனோ Bruno said...

வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

வாழ்த்துகள்!! குடுகுடுப்பையாரே!!
மிக்க மகிழ்ச்சி!!

அது சரி(18185106603874041862) said...

வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்...

உங்களுக்கு சீக்கிரம் கலைமாமணி கிடைப்பதாக :0))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

நசரேயன் said...

விருது வாங்கின கையோட விருந்து கொடுங்க

அனார் said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...

SK said...

வாழ்த்துக்கள்

வேத்தியன் said...

50வது பதிவு போட்டுள்ளேன்...
வந்து பார்க்கவும்...

RAMYA said...

குடுகுடுப்பையாரே, வாழ்த்துக்கள்!!
மிக்க மகிழ்ச்சி!!

RAMYA said...

//
நசரேயன் said...
விருது வாங்கின கையோட விருந்து கொடுங்க
//

விருந்து எப்போ எங்களுக்கும் உண்டா
இல்லே நசரேயனுக்கு மட்டுமா ??

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

இதுக்கு முன்னாடி பதிவுலயே நான் வாழ்த்து சொல்லிட்டேன் அது வந்து சேர்ந்ததா.

குடுகுடுப்பை said...

அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் குடு!!