Thursday, February 26, 2009

வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.

வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.

திருமதி நாகம்மாள் நடேசன் அவர்கள் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருதை பெருகிறார். இவர் புகழ்பெற்ற பதிவர் குடுகுடுப்பையின் தந்தையை பெற்றெடுத்த தாய் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தோடு ஒன்று பதினொன்றாக கொடுக்காமல் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருது இவருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.இவருக்கு இந்த விருதை அளிப்பது பிரபல பதிவரின் குடுகுடுப்பையின் பாட்டி என்பதால் அல்ல.அவருக்கு மீன் வலையைத்தவிர எந்த வலையும் தெரியாத காரணத்தினால் வலைமாமணி விருது இவருக்கு கொடுக்கப்பட்டது சாலப்பொருந்தும் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

16 comments:

தமிழ் அமுதன் said...

;;))

Mahesh said...

"சலம்பல்மாமணி" குடுகுடுப்பை வாழ்க !!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))))))

குடந்தை அன்புமணி said...

:-))))))))

நட்புடன் ஜமால் said...

ஏதோ சொல்றீக ...

புதியவன் said...

//மீன் வலையைத்தவிர எந்த வலையும் தெரியாத காரணத்தினால் //

விருது கொடுக்க சரியானதொரு காரணம்...

Poornima Saravana kumar said...

//திருமதி நாகம்மாள் நடேசன் அவர்கள் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருதை பெருகிறார்அவர்கள் இந்த ஆண்டிற்கான வலைமாமணி விருதை பெருகிறார்//

வாழ்துக்கள் திருமதி நாகம்மாள் நடேசன் அவர்களே...

:))))))))))))

வேத்தியன் said...

:-)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

விருது ; கலைஞர் கருணாநிதி கையால் தானே கொடுக்கிறீர்கள் (இதுகளுக்கு ஓடி வருவார்- முதுகு வலி பாராமல்). கலைஞர் தொ(ல்)லைக் காட்சியில் நிகழ்வு நேரடி ஒலிபரப்புவாங்க தானே...

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த விருதுக்கே பெருமை இப்பத்தான் வருது திருமதி நாகம்மாளால்..மேலும் இவருக்கு இத்தனை காலதாமதமாக தந்திருப்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.. :))

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கானா பிரபா said...

;-) enna koduma sir

வேத்தியன் said...

வலைமாமணி விருது...

ஓகோ...
விளங்கிருச்சுங்க...

வேத்தியன் said...

அவருக்கு மீன் வலையைத்தவிர எந்த வலையும் தெரியாத காரணத்தினால் வலைமாமணி விருது இவருக்கு கொடுக்கப்பட்டது சாலப்பொருந்தும் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். //

ஆஹா இதல்லவா காரணம்...
கலக்குங்க குடுகுடுப்பையாரே...
:-)

ARV Loshan said...

:)
உங்க வீட்டுக்கும் ஆட்டோ வருதாம்.. (விருது பற்றி அறிந்து கொள்ள)
திருமதி நாகம்மாள் வாழ்க.. குடுகுடுப்பை வாழ்க வாழ்க..