Sunday, January 25, 2009

உன்னை நினைத்து நினைத்து

உட்கார்ந்திருந்தால்

என்

மடியில் இருக்கிறாய்

படுத்திருந்தால்

என்

நெஞ்சில் இருக்கிறாய்

நீ என்னிடம் இருப்பது

சில நேரங்களில் எனக்கே

பிடிக்கவில்லை

என்ன பாவம் செய்தாய்

மடிக்கணினி.

43 comments:

ers said...

உங்களிடம் மடிக்கணினி இருப்பது யாருக்கு பிடிக்லைங்க?

பழமைபேசி said...

எண்ண வெளிப்பாடு நல்லா இருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறர் என்றால் யார் ? ஒன்று தங்கமணி தெரியும்...மற்றவர்கள்....??!!

செல்வ கருப்பையா said...

தங்க மணிகளின் முதல் எதிரி நமது மடிக்கணினிகள்.

குடுகுடுப்பை said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
தமிழ் சினிமா, பழமைபேசி,டிவிஆர் மற்றும் கருப்பையா

/
ஒரே பதில்

சமயங்களில் எனக்கே பிடிக்கலை அப்புரம் எப்படி தங்கமணிக்கும் என் மகளுக்கும் பிடிக்கும்.:-)

யாருமே என்னுடைய கவுஜ தெறமய பாராட்டல ம்ஹோம்
/

அது சரி said...

//
என்

மடியில் இருக்கிறாய்

படுத்திருந்தால்

என்

நெஞ்சில் இருக்கிறாய்
//

இதுக்குத்தான் படுக்கும்போது குப்புற படுக்கணும்னு சொல்றது! குவாட்டர் அடிச்சாலும் நீங்க மல்லாக்க தானா? :0)

நசரேயன் said...

உங்க மடியிலே கன்னி இருந்தால் தான் யாருக்கும் பிடிக்காது :)

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்படி நல்ல கவுஜைய எழுதிப்புட்டு, மொக்கைன்னு சொல்றீங்களே, இது நியாயமா?? அடுக்குமா?? தர்மமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமா, இந்த பின் நவீனத்துவம்ன்னு சொல்றாங்களே, இந்த கவுஜையும் அந்த பிரிவுல தான் வருதா??
ஒண்ணுமா விளங்கல

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அது சரி
//இதுக்குத்தான் படுக்கும்போது குப்புற படுக்கணும்னு சொல்றது! குவாட்டர் அடிச்சாலும் நீங்க மல்லாக்க தானா? :0)//

அதெல்லாம் அடிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்கோ

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நசரேயன்

//உங்க மடியிலே கன்னி இருந்தால் தான் யாருக்கும் பிடிக்காது :)
//

அப்பிடி இருந்து பிடிக்காம போனதானே தெரியும்.

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உருப்புடாதது_அணிமா

/
இப்படி நல்ல கவுஜைய எழுதிப்புட்டு, மொக்கைன்னு சொல்றீங்களே, இது நியாயமா?? அடுக்குமா?? தர்மமா??
/

நீங்க ரொம்ப நல்லவருங்க.

/ஆமா, இந்த பின் நவீனத்துவம்ன்னு சொல்றாங்களே, இந்த கவுஜையும் அந்த பிரிவுல தான் வருதா??
ஒண்ணுமா விளங்கல/

மடிக்கணினி, நெஞ்சுலயும், மடிலயும் தான் வெச்சுருக்கேன், பின் பக்கம் வெச்சி என்னத்த பண்றது.

எம்.எம்.அப்துல்லா said...

//இது ஒரு கும்மிப்பதிவு //

ஒ.கே ஸ்டார்ட் மீஜிக் :))

எம்.எம்.அப்துல்லா said...

மீள் பதிவு ஒ.கே....அதுக்காக பழைய கமெண்ட்ஸ் எல்லாம் சேர்த்தா பதிவு போடணும்???

Anonymous said...

//சில நேரங்களில் எனக்கே

பிடிக்கவில்லை//

பிடிக்கலைன்னாலும் நாமெல்லாம் விடுவமா :)

கபீஷ் said...

Nalla kavithai!!

wish to say the above. As I have conscience, paravalla nnu solren

RAMYA said...

//
உட்கார்ந்திருந்தால்

என்

மடியில் இருக்கிறாய்
//

நின்னா கணினி கீழே விளுந்துடுமா
கணிணியிலே பெல்ட் இல்லே

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
//இது ஒரு கும்மிப்பதிவு //

ஒ.கே ஸ்டார்ட் மீஜிக் :))

//

சொல்லிட்டு அப்துல்லா அண்ணா எங்கே போனாரு
மியூசிக் மட்டும் கேக்குது

RAMYA said...

//
நீ என்னிடம் இருப்பது
சில நேரங்களில் எனக்கே
பிடிக்கவில்லை
என்ன பாவம் செய்தாய்
மடிக்கணினி.
//

கணினி பாவம் செய்யலை
பாவம் அது பாட்டுக்க அது
வேலையை செய்ய போவுது

RAMYA said...

கும்மி அடிக்கத்தான் வந்தேன்
ஆனா செட் ஒன்றும் சரியா சேரலை
நல்லா கவனிச்சும் ஏமாத்திப்புட்டாங்க
சரி நான் வாரேன்

RAMYA said...

அப்புறம் வந்து பாக்கறேன் !!

RAMYA said...

//
T.V.Radhakrishnan said...
பிறர் என்றால் யார் ? ஒன்று தங்கமணி தெரியும்...மற்றவர்கள்....??!!
//

இதுக்கு என்னா பதில்
இதுவரை தெரியலையே
யாராவது இருந்தா சொல்லுங்கப்பா

தாரணி பிரியா said...

//2008 செப்டம்பரில் எழுதிய கவுஜ.//

2006 செப்டம்பர்ல அமெரிக்காகாரங்களுக்கு. 2008 ல நமக்கா சரி சரி

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//2008 செப்டம்பரில் எழுதிய கவுஜ.//

2006 செப்டம்பர்ல அமெரிக்காகாரங்களுக்கு. 2008 ல நமக்கா சரி சரி

//

அப்படித்தான் நினைக்கிறேன் தாரிணி

தாரணி பிரியா said...

//இது ஒரு கும்மிப்பதிவு மறக்காமல் உங்கள் பின்னூட்டத்தை இடவும்.//

நான் நிறைய பின்னூட்டம் போடுவேன் பரவாயில்லையா

RAMYA said...

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கப்பா
நம்ப குடுகுடுப்பையார் தானே

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//இது ஒரு கும்மிப்பதிவு மறக்காமல் உங்கள் பின்னூட்டத்தை இடவும்.//

நான் நிறைய பின்னூட்டம் போடுவேன் பரவாயில்லையா

//

ம்ம்ம் நானு இதையே தான்
நினைச்சு போட்டுக்கிட்டு இருக்கேன்
நீங்களும் அப்படிதானா
சரி சரி அட்ஜஸ்ட் செய்துக்கலாம்

குடுகுடுப்பை said...

தாரணி பிரியா said...

//இது ஒரு கும்மிப்பதிவு மறக்காமல் உங்கள் பின்னூட்டத்தை இடவும்.//

நான் நிறைய பின்னூட்டம் போடுவேன் பரவாயில்லையா
//


தாராளமா, பதிவு போட்டாச்சு கூட்டத்தையே காணோம்.
கவுஜ பாத்து பயந்துட்டாங்க போல

குடுகுடுப்பை said...

தமிழில்ல ஒரு ஒட்டும் போடுங்க
என்னோட கவுஜ திறன் உலகம் அறியட்டும்

தாரணி பிரியா said...

//உட்கார்ந்திருந்தால்

என்

மடியில் இருக்கிறாய்//

ஏன் கழுத்தில கட்டி வெச்சுக்க வேண்டியதுதானே

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//உட்கார்ந்திருந்தால்

என்

மடியில் இருக்கிறாய்//

ஏன் கழுத்தில கட்டி வெச்சுக்க வேண்டியதுதானே

//
இதுவும் நல்ல ஐடியா தான்
ட்ரை பண்ணுங்க குடுகுடு

தாரணி பிரியா said...

//நீ என்னிடம் இருப்பது

சில நேரங்களில் எனக்கே

பிடிக்கவில்லை

என்ன பாவம் செய்தாய்

மடிக்கணினி.//

நான் உன்னிடம் இருப்பது

சில நேரங்களில் எனக்கே

பிடிக்கவில்லை

என்ன பாவம் செய்தேன்

இப்படிக்கு,

மடிக்கணினி.

தாரணி பிரியா said...

கவிதை சூப்பர் குடுகுடுப்பை. ஆனாலும் என்னோட கை பரபர அப்படின்னு இருந்ததாலதான் இந்த கும்மி. இதையெல்லாம் தப்பா நினைக்காதீங்க‌

மதன் said...

நல்ல கவிதைங்க குடுகுடுப்பை..!

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

//சில நேரங்களில் எனக்கே

பிடிக்கவில்லை//

பிடிக்கலைன்னாலும் நாமெல்லாம் விடுவமா :)

ஆமாம்,விடமுடியலேயே

குடுகுடுப்பை said...

எம்.எம்.அப்துல்லா said...

மீள் பதிவு ஒ.கே....அதுக்காக பழைய கமெண்ட்ஸ் எல்லாம் சேர்த்தா பதிவு போடணும்???//

அப்படியே தேதிய மட்டும் மாத்தினேன்

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

Nalla kavithai!!

wish to say the above. As I have conscience, paravalla nnu solren

தேங்சுண்ணே

குடுகுடுப்பை said...

RAMYA said...

கும்மி அடிக்கத்தான் வந்தேன்
ஆனா செட் ஒன்றும் சரியா சேரலை
நல்லா கவனிச்சும் ஏமாத்திப்புட்டாங்க
சரி நான் வாரேன்//

ஆமா யாரும் வரலை

குடுகுடுப்பை said...

மதன் said...

நல்ல கவிதைங்க குடுகுடுப்பை..!/

நன்றிங்க மதன்

குடுகுடுப்பை said...

தாரணி பிரியா said...

கவிதை சூப்பர் குடுகுடுப்பை. ஆனாலும் என்னோட கை பரபர அப்படின்னு இருந்ததாலதான் இந்த கும்மி. இதையெல்லாம் தப்பா நினைக்காதீங்க‌//

தாராளமா கும்மி அடிங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதானே டி.வி. ஆர் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.

வில்லன் said...

என்ன பாவம் செய்தாய்

மடிக்கணினி.

மடிக்கணினியா!!!!!!!!!!!!!!!!!!!!! நான் மங்கையர் கண்ணின்னு தப்பா வாசிச்சுட்டேன்.....

வில்லன் said...

// T.V.Radhakrishnan said...
பிறர் என்றால் யார் ? ஒன்று தங்கமணி தெரியும்...மற்றவர்கள்....??!!//

சபாஸ் சரியான கேள்வி. குடுகுடுப்பை அண்ணாச்சி உங்க பதில் எங்க