Wednesday, December 30, 2009

ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம்

ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம். நான் நினைத்தது சரியாக நடக்கிறது.

ஒரு வரிப்பதிவுக்கெல்லாம் பின்குறிப்பு தேவையா?

15 comments:

ILA (a) இளா said...

ங்கொய்யால.

ஒரு வரிப் பதிவுக்கு ஒரு வார்த்தை பின்னூட்டம் போதும்

பிரபாகர் said...

ஜக்கம்மா! என்ன காப்பாத்து!

பிரபாகர்.

நசரேயன் said...

// ILA(@)இளா said...

ங்கொய்யால.

ஒரு வரிப் பதிவுக்கு ஒரு வார்த்தை பின்னூட்டம் போதும்//

இளா ரெண்டு வரி போட்டுடீங்க, நீங்க இதையே இடுகையா போட்டு இருக்கலாம்

பிரபாகர் said...
This comment has been removed by the author.
Unknown said...

வாவ்

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

ஈரோடு கதிர் said...

திண்டாடுதுங்க....

vasu balaji said...

அட!:)

நட்புடன் ஜமால் said...

:(

வில்லன் said...

//ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம் //

யோவ் குடுகுடுப்பை எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... யாரு வெட்டிப்பய...... எந்த ஊரு ரெண்டாச்சு..... வெளக்கம் வரல அருவா வரும்... என்னோட கொலவெறிய தூண்டாதீரும்வே............

வில்லன் said...

எப்படி எல்லாம் யோசிக்காறு வேல வெட்டி இல்லாம... என்ன ஆச்சு நம்ம குடுகுடுப்பைக்கு அண்ணாச்சிக்கு..........

கலகலப்ரியா said...

=)))

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... :)

hayyram said...

oh very gud.

regards
www.hayyram.blogspot.com

RAMYA said...

குடுப்பை ரொம்ப கோவமா இருக்காரு.. நான் அப்பீட்டு......