Thursday, December 17, 2009

தெலுங்கானா பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

தெலுங்கானா பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

தெலுங்கானா பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்று தனித்தெலுங்கானா மாநிலம் கேட்பதில் உள்ள நியாயங்களைப்பற்றி பின்னர் விவாதிப்போம். நாம் அறிந்த வரையில் தெலுங்கானா பகுதியைச்சேர்ந்தவர்கள் முதல்வராகும் வாய்ப்புகள் இல்லாததாலேயே இந்தப்பிரிவினை பெரிதாக்கிவிட்டதாக நாம் மொக்கையாக யோசிக்க வேண்டியுள்ளது. தெலுங்கானாத்தலைவர்கள் முதல்வராக வருவதற்கு தேவையான அடிப்படைத்தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை, முதல்வராக வேண்டும் என நினைத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டால்தானே முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே தெலுங்கானா தலைவர்களே நீங்கள் தமிழகத்தில் போட்டியிட்டு முதல்வராகுங்கள். பிரிவினையத்தவிருங்கள்.

8 comments:

pudugaithendral said...

:)))

சந்தனமுல்லை said...

ஹிஹி!!

Unknown said...

ரொம்ப நாளா ஆளக்காணுமேன்னு பாத்தேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிங்க..

கோவி.கண்ணன் said...

இம்புட்டு சீரியஸ் மொக்கைன்னு தெரிந்தால் எட்டிப் பார்த்து இருக்க மாட்டேன்.

:)))))))))))

கலகலப்ரியா said...

:-s... நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட மொக்கை போலருக்கே..!

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் தேங்க்சூ

SUFFIX said...

அதானே பார்த்தேன், ஏதாச்சும் சீரியஸா இருக்குமோன்னு பயந்துட்டேன்.

வில்லன் said...

யோவ் சும்மா மப்புல பினாதாம மூடிகிட்டு போறும்யா..........அவன் அவன் தீகுளிசி சாவுறான் அவன வந்து தமிழ்நாட்டுல நிக்க சொல்லி...... வந்துட்டாரு ஐடியா ஐயாசாமி...... என்னோட கொலை வெறிய தூண்டாதீரும்வே.... வெட்ட ஆளு கெடைக்காம அருவாள காதுல வீசிட்டு அலையுறேன்.... ரொம்ப பீலா விட்டீறு அருவாள எடுத்துட்டு ஆடோல வந்துருவேன் உம்மோட வீட்டுக்கு......