Monday, July 27, 2009

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=12704

ஆட்சிப்பணியும் குடும்பப்பணியும் அதிகமாக இருப்பதால், கட்சிப்பணி எனக்கு தோளில் கிடக்கும் துண்டு போன்றதால் என்னுடைய கட்சியான கு.ஜ.மு.க பணிகளுக்கு சிறிது நாள் ஓய்வு.

குடுகுடுப்பை.

பி:கு: தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

7 comments:

நட்புடன் ஜமால் said...

பி.கு: புதுசா ;)

வால்பையன் said...

என்ன நடக்குது இங்கே?

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்லா தான் இருக்கு... (ஊ.... நடக்கட்டும்.....)

நையாண்டி நைனா said...

கு.ஜ.மு.க-வை... என்னிடம் குத்தகைக்கு கொடுங்களேன்.

மதிபாலா said...

கு ஜ மு க வுல என்னய சேர்த்திக்கிடூவீங்களா???

வெற்றி-[க்]-கதிரவன் said...

aagattum thalaivare

வில்லன் said...

//இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே. //

முடிவே பண்ணிடிகளா.... நீங்களும் ச.ம.க வும் ஒரே இனம்னு (ஒரு தொகுதில கூட டபோசிட் கெடைக்காதுன்னு)...... ச!!!! இவளவோ மோசமா நெலம இருக்குன்னு நினைக்கவே இல்ல போங்க..........