tag:blogger.com,1999:blog-6651196126048006317.post8459271624573790829..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பின்விளைவுகள்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36360030319157214192009-11-06T04:49:02.588-06:002009-11-06T04:49:02.588-06:00தொடக்கப்பள்ளியின் விளைவு தான் வீடோ :)தொடக்கப்பள்ளியின் விளைவு தான் வீடோ :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30057590738332057382009-11-01T01:39:21.155-05:002009-11-01T01:39:21.155-05:00முகிலன் said...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும...முகிலன் said...<br />முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அய்யனின் வாக்காக இருக்கலாம். கல்யாணம் ஆனபின், முற்பகல் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் பிற்பகல் விளையும்...<br /><br /><br />அய்யா முகிலனாரே,<br /><br />முற்பகல் செய்தது........கல்யாணம் தானே, அதுதான் பிற்பகல் விளையுது.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-9865076425083221752009-10-22T22:26:47.349-05:002009-10-22T22:26:47.349-05:00முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அய்யனின் வாக...முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அய்யனின் வாக்காக இருக்கலாம். கல்யாணம் ஆனபின், முற்பகல் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் பிற்பகல் விளையும்...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-78184700872865475852009-10-22T21:45:59.749-05:002009-10-22T21:45:59.749-05:00பித்தனின் வாக்கு said...
தங்கள் பதிவில் ஒரு சிறு வ...பித்தனின் வாக்கு said...<br />தங்கள் பதிவில் ஒரு சிறு விளக்கம் வேண்டும். கல்பாக்கம் அனுமின் நிலைய கேண்டீன் என்றால் அனுமின் நிலையத்துக்குள் உள்ளதா அல்லது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெனவலண்ட் கேண்டீனா? அனுமின் நிலையத்திற்குள் உள்ளது ஊழியர்கள் சாப்பிடுவது அங்கு மொத்த சாப்பாடே ஆறு ரூபாய்தான். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது அனுமின் நிலைய கேண்டீன் அல்ல அது ஜி ஸ் ஓ( ஜென்ரல் சர்விஸ் ஆர்கனைஸேசன்) ஒப்பந்தத்தில் இயங்கும் தனியார் கடை. <br />அதுக்கு பக்கத்தில் உள்ள பேருந்து தொழிலாளர்கள் மெஸ்ஸில் கலர்ந்த சாதங்கள் நல்லா இருக்கும். நன்றி. <br /><br />//<br /><br />IGCAR கேண்டீன் தாங்க, நான் வேலை பாத்தப்போ எட்டு ரூபாய் சாப்பாடு.குடுகுடுப்பைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-65894865040445474522009-10-22T21:18:38.436-05:002009-10-22T21:18:38.436-05:00தங்கள் பதிவில் ஒரு சிறு விளக்கம் வேண்டும். கல்பாக்...தங்கள் பதிவில் ஒரு சிறு விளக்கம் வேண்டும். கல்பாக்கம் அனுமின் நிலைய கேண்டீன் என்றால் அனுமின் நிலையத்துக்குள் உள்ளதா அல்லது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெனவலண்ட் கேண்டீனா? அனுமின் நிலையத்திற்குள் உள்ளது ஊழியர்கள் சாப்பிடுவது அங்கு மொத்த சாப்பாடே ஆறு ரூபாய்தான். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது அனுமின் நிலைய கேண்டீன் அல்ல அது ஜி ஸ் ஓ( ஜென்ரல் சர்விஸ் ஆர்கனைஸேசன்) ஒப்பந்தத்தில் இயங்கும் தனியார் கடை. <br />அதுக்கு பக்கத்தில் உள்ள பேருந்து தொழிலாளர்கள் மெஸ்ஸில் கலர்ந்த சாதங்கள் நல்லா இருக்கும். நன்றி. <br /><br />பின் விளைவுகளை இப்ப யோசிச்சு பயன் இல்லை, கல்யானத்திற்கு முன் யோசிக்க வேண்டியவை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53080665651211215912009-10-20T22:38:10.382-05:002009-10-20T22:38:10.382-05:00என்னமோ நடக்குது உலகத்தில. :)என்னமோ நடக்குது உலகத்தில. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25877968535004778012008-12-26T23:38:00.000-06:002008-12-26T23:38:00.000-06:00ஆகா.ஆகா.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30628281938728470682008-09-30T15:56:00.000-05:002008-09-30T15:56:00.000-05:00வாங்க அனானிellam romba nalla irunthathu... neenga ...வாங்க அனானி<BR/>ellam romba nalla irunthathu... neenga solluvathai paarthal... triplicane-la iruntha mathiri irukku...andra mess-la ethavathu anupavam runthirukkumay...athaiyum podunga..<BR/><BR/>/ஆந்திரா மெஸ்ல சாப்பிட்டபுறம் தூங்கதான் முடியும்/குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70648038761357628402008-09-29T09:59:00.000-05:002008-09-29T09:59:00.000-05:00ellam romba nalla irunthathu... neenga solluvathai...ellam romba nalla irunthathu... neenga solluvathai paarthal... triplicane-la iruntha mathiri irukku...andra mess-la ethavathu anupavam runthirukkumay...athaiyum podunga..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13580882415829364632008-09-29T01:39:00.000-05:002008-09-29T01:39:00.000-05:00ரங்கமணிக்கு யாருமே சாபம் விடலைஅவரே தேடிக்கொண்டது த...ரங்கமணிக்கு யாருமே சாபம் விடலை<BR/><BR/>அவரே தேடிக்கொண்டது தான்.<BR/><BR/>விதி.... வலியது.<BR/><BR/>(என்ன கொடுமை சார். தமிழ்ல டைப் பண்ணிட்டு,<BR/>அப்புறம் தமிங்லீஷை "paste" பண்றது.)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-1925936621935115322008-09-29T01:38:00.000-05:002008-09-29T01:38:00.000-05:00rangkamaNikku yaarumee saabam vidalaiavaree theedi...rangkamaNikku yaarumee saabam vidalai<BR/><BR/>avaree theedikkoNdadhu dhaan.<BR/><BR/>vidhi.... valiyadhu.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27037193064475875722008-09-27T20:55:00.000-05:002008-09-27T20:55:00.000-05:00//தோசைல ஏன் ஓட்டைக விழுகுது? சுடுவதால்ன்னு ஒரு பதி...//தோசைல ஏன் ஓட்டைக விழுகுது? சுடுவதால்ன்னு ஒரு பதிவப் போடலாம். எதனாச்சும் போடுங்க அண்ணே!<BR/>//<BR/><BR/>இட்லி வடை தோசையெல்லாம் சாப்புடறதோட நம்ம வேல முடிஞ்சது<BR/>என்ன ஆள விடுங்கோகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11208093469556774142008-09-27T09:31:00.000-05:002008-09-27T09:31:00.000-05:00தோசைல ஏன் ஓட்டைக விழுகுது? சுடுவதால்ன்னு ஒரு பதிவப...தோசைல ஏன் ஓட்டைக விழுகுது? சுடுவதால்ன்னு ஒரு பதிவப் போடலாம். எதனாச்சும் போடுங்க அண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60933885730177788632008-09-27T08:19:00.000-05:002008-09-27T08:19:00.000-05:00வருகைக்கு நன்றிAMIRDHAVARSHINI AMMA//செய்த மொத்தத்...வருகைக்கு நன்றி<BR/>AMIRDHAVARSHINI AMMA<BR/>//<BR/>செய்த மொத்தத்திற்கும் பின் விளைவாக<BR/>மொத்துறதுர்க்குத்தான்<BR/>வீட்ல தங்கமணி இருங்காங்க.//<BR/>ரொம்ப நன்றிங்க<BR/><BR/>//அது வேற ஒன்னும் இல்ல<BR/>அந்த பிடிக்காத ஒருத்தர் விட்ட சாபம்தான்.<BR/>//<BR/><BR/>உங்க ரங்கமணி யாரு சாபம் விட்டதுன்னு கேளுங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36708222649404886162008-09-27T08:13:00.000-05:002008-09-27T08:13:00.000-05:00வருகைக்கு நன்றி ரத்னேஸ்பயப்படாம வாங்கவருகைக்கு நன்றி ரத்னேஸ்<BR/><BR/>பயப்படாம வாங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54420107445025849052008-09-27T05:03:00.000-05:002008-09-27T05:03:00.000-05:00அது சரி இன்னமும் வரவில்லை. கண்டனங்களை வழி மொழிகின்...அது சரி இன்னமும் வரவில்லை. கண்டனங்களை வழி மொழிகின்றேன்.செல்வ கருப்பையாhttps://www.blogger.com/profile/08544834156875441331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-71864845359900919962008-09-27T02:31:00.000-05:002008-09-27T02:31:00.000-05:00செய்த மொத்தத்திற்கும் பின் விளைவாகமொத்துறதுர்க்குத...செய்த மொத்தத்திற்கும் பின் விளைவாக<BR/>மொத்துறதுர்க்குத்தான்<BR/>வீட்ல தங்கமணி இருங்காங்க.<BR/><BR/>அது வேற ஒன்னும் இல்ல<BR/>அந்த பிடிக்காத ஒருத்தர் விட்ட சாபம்தான்.<BR/><BR/>ரத்னா கஃபே - அட இவ்வளவு தூரம் வந்து ஓடுன ஆள நீங்க<BR/>சொல்லவே இல்ல.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63070733336753817612008-09-26T14:16:00.000-05:002008-09-26T14:16:00.000-05:00அர்த்த ராத்திரில குடுகுடுப்பை சத்தம் கேட்டா மூடிப்...அர்த்த ராத்திரில குடுகுடுப்பை சத்தம் கேட்டா மூடிப் படுத்துக்கணும்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போது சொல்லி இருக்காங்க. அதை மறந்து இப்போ வந்ததுக்கு மிரள வச்சிட்டீங்க. விடிஞ்சப்புறம் தான் மந்திரிக்கணும்.<BR/><BR/>சுவையான பதிவு.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14297909584290709582008-09-26T12:58:00.000-05:002008-09-26T12:58:00.000-05:00வருகைக்கு நன்றி பழமைபேசிசமீபத்திய பின் விளைவு://நா...வருகைக்கு நன்றி பழமைபேசி<BR/>சமீபத்திய பின் விளைவு:<BR/>//<BR/>நாம: கவலைப்படாதீங்க..... நான் வேலை செய்யுற பாங்க் ஆஃப் அமெரிக்கா நல்ல வலுவா இருக்கு. தாராளமா டிபாசிட் வெச்சுக்கலாம்.<BR/><BR/>நண்பர்: நம்ப ஊர்ல எல்லாம், சீட்டு கம்பெனிய மூடிட்ட அப்புறம், அங்க வேலை செய்யுறவங்களைத்தான் பின்னிப் பெடல் எடுப்பாங்க....<BR/><BR/>நாம: ???!!!???<BR/><BR/>//<BR/><BR/>நான் பேங்க்ல வேல செய்யல, ஆனா பண்ம் போட்டிருக்கேன், எதுனா ஆச்சு முத அடி உங்களுக்குதான்:-)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70744880447476362922008-09-26T05:15:00.000-05:002008-09-26T05:15:00.000-05:00சமீபத்திய பின் விளைவு:நாம: கவலைப்படாதீங்க..... நான...<B>சமீபத்திய பின் விளைவு:</B><BR/><BR/><B>நாம:</B> கவலைப்படாதீங்க..... நான் வேலை செய்யுற பாங்க் ஆஃப் அமெரிக்கா நல்ல வலுவா இருக்கு. தாராளமா டிபாசிட் வெச்சுக்கலாம்.<BR/><BR/><B>நண்பர்: </B>நம்ப ஊர்ல எல்லாம், சீட்டு கம்பெனிய மூடிட்ட அப்புறம், அங்க வேலை செய்யுறவங்களைத்தான் பின்னிப் பெடல் எடுப்பாங்க....<BR/><BR/><B>நாம:</B> ???!!!???பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17811016867270858682008-09-25T21:32:00.000-05:002008-09-25T21:32:00.000-05:00வழக்கமா என்னை உற்சாகப்படுத்து பின்னியெடுக்கும் அது...வழக்கமா என்னை உற்சாகப்படுத்து பின்னியெடுக்கும் அது சரியை இன்று காணும். அவரை வன்மையாக கண்டிக்கிறேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75950569494708564252008-09-25T21:30:00.000-05:002008-09-25T21:30:00.000-05:00வருகைக்கு நன்றி//………………………………………………………………………………………...வருகைக்கு நன்றி<BR/><BR/>//……………………………………………………………………………………………………………………//<BR/><BR/>இதுக்கு என்ன அர்த்தம்?//<BR/><BR/>100 பக்கம் எழுதுனா படிக்க முடியாதுங்களே<BR/><BR/>வர வர ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சுட்டீங்க... இது நல்லால்ல... ஆமாம்...<BR/><BR/>எடக்கு ரொம்ப அதிகமா போச்சிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75897209346786511782008-09-25T21:28:00.000-05:002008-09-25T21:28:00.000-05:00வருகைக்கு நன்றி T.V.Radhakrishnanவருகைக்கு நன்றி T.V.Radhakrishnanகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-2284794446683577882008-09-25T21:27:00.000-05:002008-09-25T21:27:00.000-05:00வருகைக்கு நன்றி கோவியாரே//வடகரை அண்ணாச்சி மற்றும் ...வருகைக்கு நன்றி கோவியாரே<BR/><BR/><BR/>//வடகரை அண்ணாச்சி மற்றும் பரிசல்காரன் எழுதும் 'அவியல்' பாணியில் நல்லா இருக்கு//<BR/><BR/>அப்போ பொங்கள்னு பேரு வெச்சுருவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53504322575710750252008-09-25T21:26:00.000-05:002008-09-25T21:26:00.000-05:00வருகைக்கு நன்றி நசரேயன்//பிறர்க்கு முற்பகலில் செய்...வருகைக்கு நன்றி நசரேயன்<BR/><BR/>//பிறர்க்கு முற்பகலில் செய்தது தமக்கு பிற்பகலில் தானே விளையும் என்பது அய்யன் வள்ளுவர் உரை//<BR/><BR/>அந்த மாதிரி பெரிய பாவம்லாம் ஒன்னும் பண்ணலீங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com