tag:blogger.com,1999:blog-6651196126048006317.post5720151634476028475..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: காலில் வெட்டிய மம்பட்டியும் தையல் போட்ட டாக்டரும்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70377279735047566992009-07-03T07:22:34.261-05:002009-07-03T07:22:34.261-05:00படிக்கும் போது சிரிப்பா இருந்தாலும், இன்னும் மருத்...படிக்கும் போது சிரிப்பா இருந்தாலும், இன்னும் மருத்துவ வசதிகள் வராம இருக்கும் கிராமங்களை நினைக்கும்போது மனசு பதறுகிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20367310912723641722009-07-01T16:18:14.113-05:002009-07-01T16:18:14.113-05:00இத படிச்சா எனக்கு எங்க ஊருல உள்ள இன்னொரு டாக்டர் ந...இத படிச்சா எனக்கு எங்க ஊருல உள்ள இன்னொரு டாக்டர் நெனப்பு வருது. அவரு ரெண்டாம் கிளாஸ் பாஸ். எப்படி தெரியும்னா எங்க அப்பாகிட்ட LIC போட்டாரு. AGE PROOF சர்டிபிகேட் கேட்டா இல்ல. அப்பத்தான் அவரு சொன்னாரு 5STD incomplete. ஆனா கொம்பவுன்டார வேல பாத்த அனுபவத்த வச்சு ஊசி எல்லாம் போடுவாரு. நேரையபேறு பரலோகம் பொய் செந்தவங்களும் உண்டு லிஸ்ட்ல....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23035872638810099322009-07-01T15:41:29.651-05:002009-07-01T15:41:29.651-05:00//ஆனா இவரோட டீயில என்ன மகிமைன்னா , சூடுன்னு அப்படி...//ஆனா இவரோட டீயில என்ன மகிமைன்னா , சூடுன்னு அப்படி ஒரு சூடா போட்டுக்குடுப்பாரு, அது போல சக்கரையும் அளவில்லாம போட்டுக்குடுப்பாரு,அதுனால டீயில பால் இல்லாத விசயம் அடிபட்டுப்போயிரும்.//<br /><br />டீ என்ன வெல..... அம்பது பைசாவா இல்ல ஒரு ரூபாயா.......அதுக்கு an தா மாதிரி தான் கோளிட்டி தார முடியும். அவன் ஒன்னும் அப்படி வித்து கோட்டை கட்ட போறது கெடையாது. மிஞ்சி போனா மூணு வேலை ஒழுங்கா சாப்பிடுவான் அவளவுதான். அதாவது கொள்ளை அடிக்கவில்லை என்பது என்னோட விவாதம்...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50863499148423513822009-07-01T15:37:05.731-05:002009-07-01T15:37:05.731-05:00//பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப...//பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.//<br /><br />அப்ப அடுத்தவன் வயலுக்கு பாயுற தண்ணிய உங்க வயலுக்கு திருப்பி விடுறது யாரோட வேலைவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3148418784510891502009-07-01T15:37:05.012-05:002009-07-01T15:37:05.012-05:00//பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப...//பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.//<br /><br />அப்ப அடுத்தவன் வயலுக்கு பாயுற தண்ணிய உங்க வயலுக்கு திருப்பி விடுறது யாரோட வேலைவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-49576089544337501102009-06-28T03:40:24.675-05:002009-06-28T03:40:24.675-05:00அவ்வளவு நக்கலா இருந்தது அதான்.. தவறாக எண்ண வேண்டாம...அவ்வளவு நக்கலா இருந்தது அதான்.. தவறாக எண்ண வேண்டாம் அண்ணே..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-69589334520036552212009-06-27T12:23:14.056-05:002009-06-27T12:23:14.056-05:00ராஜ நடராஜன் said...
//எல்லா கிராமங்களிலும் அவ...ராஜ நடராஜன் said...<br /><br /> //எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது//<br /><br /> மருத்துவர் புருனோவின் இந்தக் கருத்து அனுபவ ரீதியா சரியாக இருக்கலாம்.ஆனால் கொள்கை ரீதியாக மருத்துவம்,சாலைகள்,வீடுகள்,மின்சாரம்,நீர் போன்ற அடிப்படை கட்டமைப்புக்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தராமல் பாதுகாப்பு என்ற கொள்கையில் வருமானத்தையெல்லாம் இராணுவத்துறைக்கு தாரை வார்த்ததன் காரணமாக உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று இந்தியா,பாகிஸ்தான் நாடுகள் இன்னும் ஏழை நாடுகளாகவே இருக்கிறது.<br /><br /> கவுரவமான வேலை,ஊதியம் என இருப்பதால் இந்திய நர்ஸ்கள் எல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.அவசியமான மனிதவளத்தையெல்லாம் கூட தாரை வார்க்கும் போது நடைமுறை சாத்தியம் என்பது இல்லாமலே போகிறது:(//<br /><br />இந்த சிந்தனையில் நான் ஒரு பதிவு எழுத ஆவலாக உள்ளேன், ஆனா அதுக்கு நிறைய படிக்கனும், அங்கதான் இடுக்கிதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-57399121391015349092009-06-27T12:21:37.775-05:002009-06-27T12:21:37.775-05:00குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஒரு நாள் பங்...குறை ஒன்றும் இல்லை !!! said...<br /><br /> //ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன்//<br /> கவுண்டர் : அட்ரா அட்ரா...//<br /><br />செந்தில்: ஏண்ணே ஏண்ணேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20278922371671513712009-06-27T10:19:30.998-05:002009-06-27T10:19:30.998-05:00//ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்...//ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன்//<br />கவுண்டர் : அட்ரா அட்ரா...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66161385011720934192009-06-26T19:36:05.665-05:002009-06-26T19:36:05.665-05:00//நான் படிக்காதவன்னு ஒரு முடிவே பண்ணீட்டீங்களா கிச...//நான் படிக்காதவன்னு ஒரு முடிவே பண்ணீட்டீங்களா கிச்சா?//<br /><br />ஒரு விளையாட்டல்லாத (http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp) என்னுடைய கருத்தை நகைச்சுவையாக மாற்றியமைக்கு நன்றி!kichahttps://www.blogger.com/profile/18248457599215918752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11175311052989135712009-06-26T17:09:26.592-05:002009-06-26T17:09:26.592-05:00ஹோமியோபதி டாக்டர்கள் ஓரளவுக்கு கிராமங்களுக்கான கால...ஹோமியோபதி டாக்டர்கள் ஓரளவுக்கு கிராமங்களுக்கான காலியிடத்தை நிரப்ப முடியும்.ஆனால் தொலைக்காட்சி ஹோமியோபதிகள் அடிக்கும் லூட்டி தாங்க முடியல.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-84566534740647026442009-06-26T17:06:06.875-05:002009-06-26T17:06:06.875-05:00//எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்...//எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது//<br /><br />மருத்துவர் புருனோவின் இந்தக் கருத்து அனுபவ ரீதியா சரியாக இருக்கலாம்.ஆனால் கொள்கை ரீதியாக மருத்துவம்,சாலைகள்,வீடுகள்,மின்சாரம்,நீர் போன்ற அடிப்படை கட்டமைப்புக்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தராமல் பாதுகாப்பு என்ற கொள்கையில் வருமானத்தையெல்லாம் இராணுவத்துறைக்கு தாரை வார்த்ததன் காரணமாக உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று இந்தியா,பாகிஸ்தான் நாடுகள் இன்னும் ஏழை நாடுகளாகவே இருக்கிறது.<br /><br />கவுரவமான வேலை,ஊதியம் என இருப்பதால் இந்திய நர்ஸ்கள் எல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.அவசியமான மனிதவளத்தையெல்லாம் கூட தாரை வார்க்கும் போது நடைமுறை சாத்தியம் என்பது இல்லாமலே போகிறது:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-8708842634294226002009-06-26T16:55:30.368-05:002009-06-26T16:55:30.368-05:00////ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவச...////ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//<br />//<br /><br />இதுக்குத்தான் அன்புமணி மருத்துவப் படிப்பு படிக்கிறவங்க சில வருடங்கள் கிராமப்புறப் பக்கம் பணிபுரிய வேண்டும் என்று சொன்னது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23047470379029367522009-06-26T16:43:54.648-05:002009-06-26T16:43:54.648-05:00மம்பட்டியா அது எங்க ஊருப்பக்கம் மம்முட்டி:)மம்பட்டியா அது எங்க ஊருப்பக்கம் மம்முட்டி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-41067112728344671922009-06-26T16:37:15.992-05:002009-06-26T16:37:15.992-05:00kicha said...
என்னோட நெறியாளர், மாரியப்பன...kicha said...<br /><br /> என்னோட நெறியாளர், மாரியப்பன் டாக்டர் கிட்ட போயி எனக்கு அலர்ஜியா இருக்குனு சொல்லி, மாத்திரை கேட்டு வாங்கிட்டு வாங்கன்னார். சார், அவர் கிளினிக் எங்க இருக்கு, இது நானு. கிளினிக், ரயில் ஸ்டேஷன் எதுத்தாப்ல இருக்கு. பகல் நேரத்துல, நம்ம டிபர்ட்மென்ட் ஆபீஸ்ல தான் இருப்பாரு! மாரியப்பன் டாக்டர் குடுத்தது, டைக்லோபீனாக் சோடியம், அவர் படிச்சு இருக்குத MA. என்னோட நெறியாளர் மதுரை காமராஜர் பல்கலை கழகத்துல முனைவர் பட்டம் வாங்கிட்டு, நான் படிச்ச பல்கலை கழகத்துல தொழில் வேதியல் துறை பேராசிரியர்! இப்ப, அவர் தென் கொரியாவுல வேதியல் துறை பேராசிரியராக இருக்கார். இப்படி ஆட்கள் இருக்கம் போது <br /><br />//படிக்காத, நல்ல மருத்துவர்கள்ட போக வசதி இல்லாத மக்களோட அறியாமை பத்தி பேசி என்ன பயன்?//<br /><br /><br />நான் படிக்காதவன்னு ஒரு முடிவே பண்ணீட்டீங்களா கிச்சா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-32312829272278545692009-06-26T16:35:54.218-05:002009-06-26T16:35:54.218-05:00முகிலன் said...
கிராமங்களில இன்னிக்கும் இப்பட...முகிலன் said...<br /><br /> கிராமங்களில இன்னிக்கும் இப்படி "டாக்டர்"கள் இருக்கிறார்கள். எனக்கு கூட இப்பிடி ஒரு அனுபவம் சமீபத்தில் வாய்த்தது. அதைக் கூட ஒரு பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்..பார்ப்போம்.//<br /><br />எழுதுங்க, அப்படியே தமிழ்மணத்துல இணையுங்கள்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15837840026650377772009-06-26T16:34:56.816-05:002009-06-26T16:34:56.816-05:00நட்புடன் ஜமால் said...
அவனை பத்தாவது வரைக்கும...நட்புடன் ஜமால் said...<br /><br /> அவனை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க படாத பாடு பட்டு முடியாம அவனையும் டாக்டர் ஆக்கிட்டாரு\\<br /><br /> ஓவர் குசும்பு தான்<br /><br /> (அதிகம் நசரேயனோடு கதைக்கிறீங்களோ)//<br /><br />நல்லவேளை நானும் நசரேயனும் ஒரே ஆளுன்னு சொல்லாம விட்டீங்களேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39433185793290740132009-06-26T16:34:01.185-05:002009-06-26T16:34:01.185-05:00துளசி கோபால் said...
நம்மூர்லே மகள் மெடிக்கல்...துளசி கோபால் said...<br /><br /> நம்மூர்லே மகள் மெடிக்கல் கோலேஜுலே ச்சேர்ந்நால் எல்லாம் பறஞ்சுதரும் அம்மே உண்டு கேட்டோ.<br /> அம்மமைக்கு ஜோலி எந்தா?<br /><br /> பிரசவம் பார்க்குன்ன புள்ளியா.<br /><br /> அச்சன் பார்பர் ஷாப் நடத்துன்னு.<br /><br /> இப்பக் கால் வலி உண்டா?<br /><br />வலியெல்லாம் டீச்சர், ஆனால் தழும்பு இருக்கிறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76870957055035496702009-06-26T16:33:09.483-05:002009-06-26T16:33:09.483-05:00சந்தனமுல்லை said...
//ஆனால் இன்னமும் எங்கள் ப...சந்தனமுல்லை said...<br /><br /> //ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//<br /><br /> என்ன கொடுமை இது..இப்படி ஷாக் கொடுக்கறீங்க!!<br /><br />///\\\<br /><br />சிறிய கிராமங்கள் , நகரத்தில் இருந்து தூரத்தில் உள்ள கிராமங்களின் நிலை இதுதான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-88986890823051389192009-06-26T16:16:31.425-05:002009-06-26T16:16:31.425-05:00புருனோ Bruno said...
// கிராமங்களுக்கு அவசரத்...புருனோ Bruno said...<br /><br /> // கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//<br /><br /> எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது<br /><br /> முழு விபரம் அறிய http://www.payanangal.in/2008/04/three-levels-of-care-phc-gh-mc.html<br /><br /> 108 க்கு கூப்பிட்டால் பிணியாளர் ஊர்தி வருகிறதா//<br /><br />கண்டிப்பாக முடியாது , ஆங்காங்கே இருக்கும் PHC மேம்படுத்தி மருத்துவர்கள் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். பொதுமக்களிடம் PHC க்குதான் செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15677768623872142962009-06-26T16:00:54.617-05:002009-06-26T16:00:54.617-05:00Mahesh said...
அங்க லஞ்சிட்டு வந்து பின்னூட்ட...Mahesh said...<br /><br /> அங்க லஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்னு சொல்லிட்டு இங்க வந்து பதிவே போடறது... இதெல்லாம் நல்லால்ல... ஆமாம் :)//<br /><br />இது மூனு நாளைக்கு முன்னாடியே எழுதியாச்சுங்கோ, உங்க கடைக்குதான் வரேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76410913284146864012009-06-26T12:24:21.118-05:002009-06-26T12:24:21.118-05:00என்னோட நெறியாளர், மாரியப்பன் டாக்டர் கிட்ட ப...என்னோட நெறியாளர், மாரியப்பன் டாக்டர் கிட்ட போயி எனக்கு அலர்ஜியா இருக்குனு சொல்லி, மாத்திரை கேட்டு வாங்கிட்டு வாங்கன்னார். சார், அவர் கிளினிக் எங்க இருக்கு, இது நானு. கிளினிக், ரயில் ஸ்டேஷன் எதுத்தாப்ல இருக்கு. பகல் நேரத்துல, நம்ம டிபர்ட்மென்ட் ஆபீஸ்ல தான் இருப்பாரு! மாரியப்பன் டாக்டர் குடுத்தது, டைக்லோபீனாக் சோடியம், அவர் படிச்சு இருக்குத MA. என்னோட நெறியாளர் மதுரை காமராஜர் பல்கலை கழகத்துல முனைவர் பட்டம் வாங்கிட்டு, நான் படிச்ச பல்கலை கழகத்துல தொழில் வேதியல் துறை பேராசிரியர்! இப்ப, அவர் தென் கொரியாவுல வேதியல் துறை பேராசிரியராக இருக்கார். இப்படி ஆட்கள் இருக்கம் போது படிக்காத, நல்ல மருத்துவர்கள்ட போக வசதி இல்லாத மக்களோட அறியாமை பத்தி பேசி என்ன பயன்?kichahttps://www.blogger.com/profile/18248457599215918752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-46805024303812336122009-06-26T11:40:28.972-05:002009-06-26T11:40:28.972-05:00தெரியாத வேலையில ஈடுபட்டா இப்படித்தான்...
மண்வெட்டி...தெரியாத வேலையில ஈடுபட்டா இப்படித்தான்...<br />மண்வெட்டி வேலையில நீங்க அரைகுறை<br />அதனாலதான் அப்படிப்பட்ட டாக்டர் கிடைச்சுது.:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3319851650537527082009-06-26T10:43:07.804-05:002009-06-26T10:43:07.804-05:00நல்லா இருக்குது மருத்துவம்.. தொடருங்கநல்லா இருக்குது மருத்துவம்.. தொடருங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36279466304088935142009-06-26T09:14:19.622-05:002009-06-26T09:14:19.622-05:00கிராமங்களில இன்னிக்கும் இப்படி "டாக்டர்"...கிராமங்களில இன்னிக்கும் இப்படி "டாக்டர்"கள் இருக்கிறார்கள். எனக்கு கூட இப்பிடி ஒரு அனுபவம் சமீபத்தில் வாய்த்தது. அதைக் கூட ஒரு பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்..பார்ப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com