tag:blogger.com,1999:blog-6651196126048006317.post3053694398578699822..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: ஏய் ஆண்மகனா நீ ?குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68546009740126571632008-11-18T05:16:00.000-06:002008-11-18T05:16:00.000-06:00தலிவா.. நீங்க டெமில் ஜீனிமாஉக்கு ஒபணீங் சாங்கு எழு...தலிவா.. நீங்க டெமில் ஜீனிமாஉக்கு ஒபணீங் சாங்கு எழுவ போலாம்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15340965218809067932008-11-17T09:52:00.000-06:002008-11-17T09:52:00.000-06:00நீ தமிழ் எனக்கு புடிக்காத வார்த்த.நீ தமிழ் எனக்கு புடிக்காத வார்த்த.அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5506051695721801392008-11-17T00:57:00.000-06:002008-11-17T00:57:00.000-06:00ஆமா அதனாலதான் அடிச்சிக்கிறாங்க.இதுவரைக்கும் ஏதாவது...ஆமா அதனாலதான் அடிச்சிக்கிறாங்க.<BR/>இதுவரைக்கும் ஏதாவது லேடிஸ் காலேஜ்ல இது மாதிரி பிரச்சினைன்னு நான் கேள்விப்பட்டதில்ல.<BR/>பட்டிருந்தா சொல்லுங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79973496523869248982008-11-16T22:55:00.001-06:002008-11-16T22:55:00.001-06:00வாடா நாநா இதுக்கு பேரு கவுஜ,வாடா நாநா இதுக்கு பேரு கவுஜ,குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-19835972046573237672008-11-16T22:55:00.000-06:002008-11-16T22:55:00.000-06:00ராஜ நடராஜன் said... //பழமைபேசி அண்ணன் புரியாத ப...ராஜ நடராஜன் said...<BR/><BR/> //பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.//<BR/><BR/> இந்த வரியினால தப்பீச்சிட்டீங்க...இல்லைன்னா கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழின்னு நான் எதிர்ப்பாட்டுப் போட்டிருப்பேன்:)<BR/><BR/>இது சும்மா கவுஜதான், பயப்படாதீங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-51601359528811747692008-11-16T22:54:00.000-06:002008-11-16T22:54:00.000-06:00//காய்ச்சி வடித்தவன் நீவடித்தவுடன் குடித்தவன் நீ//...//<BR/>காய்ச்சி வடித்தவன் நீ<BR/>வடித்தவுடன் குடித்தவன் நீ<BR/>//<BR/><BR/>வடிக்காமலும் ஏன் கஞ்சிய குடிங்களே, என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். என்ன ஒரே நி நி ன்னு கவிதை வேறு. தங்கமணி ஒரே கஞ்சியா தராப்பலேயா. ஐயோகோ! குடு குடுவின் விதி வலியது . நான் என் செய்வேன். தங்கமணி காப்பாற்று என் நண்பனை.<BR/><BR/>கூட்டம் வரலை வரலைன்னு ஒரே பொலம்பல் (P.P.) தாங்கலே. நான் ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தி ஒரு நாளைக்கு ஒரு 550 கள்ள மற்றும் நல்ல வோட்டு போட சொல்லலாம்ன்னு யோசிக்கிறேன். என்ன கொஞ்சம் அதிகம் செலவாகும். athaaaaaaaaaaaaaaaaaaannnnnnnnnnnnnnnn.<BR/><BR/>ரம்யா/<BR/><BR/>சொ.செ,சூவா <BR/>என்ன விட்டுருங்க, <BR/><BR/>அப்புறம் இது வேற காய்ச்சி வடித்தல்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77870183152343591542008-11-16T22:53:00.000-06:002008-11-16T22:53:00.000-06:00அது சரி said... // காய்ச்சி வடித்தவன் நீ ...அது சரி said...<BR/><BR/> //<BR/> காய்ச்சி வடித்தவன் நீ<BR/> வடித்தவுடன் குடித்தவன் நீ<BR/> //<BR/><BR/> இது ஒரு குடுகுடுப்பைக் காரரை நினைச்சி எழுதிய வரியா?? காய்ச்சி வடித்தலும், வடித்து குடித்தலும்னு நீங்க ஒரு புக்கே போடலாம் போலருக்கே?<BR/><BR/>ஆமா தனி புத்தகமா போட்டுருவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-92198166976718973202008-11-16T14:25:00.000-06:002008-11-16T14:25:00.000-06:00என்னது இது?என்னது இது?நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-43856154668648521962008-11-16T06:34:00.000-06:002008-11-16T06:34:00.000-06:00//பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அ...//பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.//<BR/><BR/>இந்த வரியினால தப்பீச்சிட்டீங்க...இல்லைன்னா கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழின்னு நான் எதிர்ப்பாட்டுப் போட்டிருப்பேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3966609499042848442008-11-16T00:23:00.000-06:002008-11-16T00:23:00.000-06:00//காய்ச்சி வடித்தவன் நீவடித்தவுடன் குடித்தவன் நீ//...//<BR/>காய்ச்சி வடித்தவன் நீ<BR/>வடித்தவுடன் குடித்தவன் நீ<BR/>//<BR/><BR/>வடிக்காமலும் ஏன் கஞ்சிய குடிங்களே, என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். என்ன ஒரே நி நி ன்னு கவிதை வேறு. தங்கமணி ஒரே கஞ்சியா தராப்பலேயா. ஐயோகோ! குடு குடுவின் விதி வலியது . நான் என் செய்வேன். தங்கமணி காப்பாற்று என் நண்பனை.<BR/><BR/>கூட்டம் வரலை வரலைன்னு ஒரே பொலம்பல் (P.P.) தாங்கலே. நான் ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தி ஒரு நாளைக்கு ஒரு 550 கள்ள மற்றும் நல்ல வோட்டு போட சொல்லலாம்ன்னு யோசிக்கிறேன். என்ன கொஞ்சம் அதிகம் செலவாகும். athaaaaaaaaaaaaaaaaaaannnnnnnnnnnnnnnn.<BR/><BR/> ரம்யாRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15332376666423035832008-11-15T18:18:00.000-06:002008-11-15T18:18:00.000-06:00//காய்ச்சி வடித்தவன் நீவடித்தவுடன் குடித்தவன் நீ//...//<BR/>காய்ச்சி வடித்தவன் நீ<BR/>வடித்தவுடன் குடித்தவன் நீ<BR/>//<BR/><BR/>இது ஒரு குடுகுடுப்பைக் காரரை நினைச்சி எழுதிய வரியா?? காய்ச்சி வடித்தலும், வடித்து குடித்தலும்னு நீங்க ஒரு புக்கே போடலாம் போலருக்கே?அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54024201643892405762008-11-15T13:53:00.000-06:002008-11-15T13:53:00.000-06:00வாங்க Annan Vanangamudi // பாவம் அந்த (நீ). அதற்...வாங்க Annan Vanangamudi<BR/><BR/> // பாவம் அந்த (நீ). அதற்க்கு வாய் eருந்த நெனச்சி நெனச்சி அழும்//<BR/><BR/>ஓ அவனா நீகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-59135253146933895352008-11-15T09:28:00.000-06:002008-11-15T09:28:00.000-06:00பாவம் அந்த (நீ). அதற்க்கு வாய் eருந்த நெனச்சி நெனச...பாவம் அந்த (நீ). அதற்க்கு வாய் eருந்த நெனச்சி நெனச்சி அழும்.அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-74249170140558229692008-11-15T09:11:00.000-06:002008-11-15T09:11:00.000-06:00வருகைக்கு நன்றிபழமை,நச்ரேயன்,வருண்,ராகவன்,கபீஷ்,ஜீ...வருகைக்கு நன்றி<BR/>பழமை,<BR/>நச்ரேயன்,<BR/>வருண்,<BR/>ராகவன்,<BR/>கபீஷ்,<BR/>ஜீவன்<BR/>தமிழ்ப்பறவைகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39626867246432876232008-11-15T01:58:00.000-06:002008-11-15T01:58:00.000-06:00juuppar....kavuja....juuppar....kavuja....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31781883315019218962008-11-15T01:25:00.000-06:002008-11-15T01:25:00.000-06:00//''பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன்...//''பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன்''//<BR/><BR/>இப்படி யோசிச்சா என்ன?<BR/>என் மகள் ஒரு பெண். என்மகளுக்கு <BR/>பெண் உரிமை மறுக்கப்படும் போது<BR/>அதற்க்காக நான் போராடுவேன்! .<BR/><BR/>என் மனைவிக்கு பெண் உரிமை <BR/>மறுக்கப்படும் போது அவர் தகப்பன் <BR/>போராடுவார்!<BR/><BR/>பெண்ணுரிமையை வகுத்த ஆண் <BR/>தகப்பன் ஸ்தானத்திலிருந்து <BR/>அதை செய்திருக்கலாம் இல்லையா?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-65521572387026618852008-11-15T01:22:00.000-06:002008-11-15T01:22:00.000-06:00This comment has been removed by the author.தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77415184500754859002008-11-14T17:20:00.000-06:002008-11-14T17:20:00.000-06:00/*என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் .../*<BR/>என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் ஒங்கள மாதிரி தண்ணி அடிச்சி, பீடி குடிக்கிற பயதான். ச்சொன்னாக் கேக்கணும்!<BR/>*/<BR/><BR/>என்னைய மாறி கால் பீரு குடிச்சி, நாலு நாளைக்கு சலம்புரவங்களையே சேத்துகுவோம்.<BR/>குடுகுடுப்பை ஏற்கனவே படியல்ல இருக்காருநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24679226667941168122008-11-14T16:51:00.000-06:002008-11-14T16:51:00.000-06:00பழமைபேசி said... // நசரேயன் said... ஆமா பழசை...பழமைபேசி said...<BR/><BR/> // நசரேயன் said...<BR/> ஆமா பழசை பேசுற பெருசு நீங்க,<BR/> //<BR/><BR/> என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் ஒங்கள மாதிரி தண்ணி அடிச்சி, பீடி குடிக்கிற பயதான். ச்சொன்னாக் கேக்கணும்!<BR/><BR/>//<BR/><BR/>பெரிசுக்கு இந்த பழக்கமெல்லாம் வேற உண்டா.<BR/><BR/>தங்கமணி பழமைபேசி, பெரிசு சரி இல்லகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76420808180733466122008-11-14T16:48:00.000-06:002008-11-14T16:48:00.000-06:00// நசரேயன் said... ஆமா பழசை பேசுற பெருசு நீங்க, //...// நசரேயன் said... <BR/>ஆமா பழசை பேசுற பெருசு நீங்க, <BR/>//<BR/><BR/>என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் ஒங்கள மாதிரி தண்ணி அடிச்சி, பீடி குடிக்கிற பயதான். ச்சொன்னாக் கேக்கணும்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30287539048777750492008-11-14T15:24:00.000-06:002008-11-14T15:24:00.000-06:00/*அப்ப நான் ஒரு தலைவன் ஆயிட்டேனா? தேர்தல் நிதி அனு.../*அப்ப நான் ஒரு தலைவன் ஆயிட்டேனா? தேர்தல் நிதி அனுப்பி விடுங்க... இல்ல, படை வரும்.<BR/>*/<BR/>ஆமா பழசை பேசுற பெருசு நீங்க, உங்களுக்கு நிதி எல்லாம் தரமுடியாது, அதுக்கு பதிலா ரெண்டு ஓலை சுவடி தருவோம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-89624093861749394192008-11-14T15:16:00.000-06:002008-11-14T15:16:00.000-06:00///*வீணாப்போன நீவிளங்காம போன நீ*/யாரு பழமைபேசியா?/...///*<BR/>வீணாப்போன நீ<BR/>விளங்காம போன நீ<BR/>*/<BR/>யாரு பழமைபேசியா?//<BR/><BR/>அப்ப நான் ஒரு தலைவன் ஆயிட்டேனா? தேர்தல் நிதி அனுப்பி விடுங்க... இல்ல, படை வரும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64505650439133844052008-11-14T14:26:00.000-06:002008-11-14T14:26:00.000-06:0014 நாளுக்கு, 7 பதிவை மட்டும் போட்டுவிட்டு, யாரும் ...14 நாளுக்கு, 7 பதிவை மட்டும் போட்டுவிட்டு, யாரும் வரவில்லைன்னு புலம்பினா என்ன பண்றதுங்கோ. இராகவன், நைஜிரியா . (முந்தைய பதிவில் போடப்பட்ட ""கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்"" ராகவனும், இந்த ராகவனும் வேறு.. வேறு.. ) Clear disclaimer போட்டாச்சுப்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24684401372546775552008-11-14T14:19:00.000-06:002008-11-14T14:19:00.000-06:00//பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன். ...//பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.இதனால் நான் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவன் என்றில்லை, தவறு செய்கிறேன் , ஒத்துக்கொள்கிறேன்<BR/>//<BR/> எப்போ திருந்துவீங்க?கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82890821192288679082008-11-14T14:13:00.000-06:002008-11-14T14:13:00.000-06:00வாங்க வருண் // நீ ஆண்மகனா, ஓ கே குடுகுடுப்பை. "...வாங்க வருண் <BR/><BR/> // நீ ஆண்மகனா, ஓ கே குடுகுடுப்பை. "நீ என்ன பொட்டையா?" என்பது பெண்களை அவமானப்படுத்துவது. நல்லவேளை அப்படி ஏதாவது நீங்க சொல்லி மாட்டிக்க வில்லை! :) :)//<BR/><BR/>பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.இதனால் நான் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவன் என்றில்லை, தவறு செய்கிறேன் , ஒத்துக்கொள்கிறேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com