tag:blogger.com,1999:blog-6651196126048006317.post8685949789851550248..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64101088180945653722012-05-31T11:42:48.926-05:002012-05-31T11:42:48.926-05:00சிலருக்கு என் பதிவு புரியாமல் எழுதியிருக்கிறேன் என...சிலருக்கு என் பதிவு புரியாமல் எழுதியிருக்கிறேன் என்பது என் எழுத்தின் தோல்வி.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82224858207154386102012-05-31T05:56:19.936-05:002012-05-31T05:56:19.936-05:00//ஆனா காப்பி பேஸ்ட் பதிவுனு சொல்றீங்க. என்னவோ போங்...//ஆனா காப்பி பேஸ்ட் பதிவுனு சொல்றீங்க. என்னவோ போங்க! :)//<br /><br />12 ஆண்டுகளுக்கு முன்னாடி தான் பதிவு செய்ததை இப்ப காப்பி டீன்னு சொல்றாரு குகு..பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-6254951640646593132012-05-31T05:54:40.402-05:002012-05-31T05:54:40.402-05:00உம்ம பதிவைவிட ஓரிரு பின்னூட்டங்கள்?! முடியலைடா சாம...உம்ம பதிவைவிட ஓரிரு பின்னூட்டங்கள்?! முடியலைடா சாமி!! இன்னும் நசர் போன்ற ஆட்கள்.... அதான்... தலைப்பை மட்டுமே..... இஃகி இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79751211030204587952012-05-31T04:23:30.018-05:002012-05-31T04:23:30.018-05:00ஏங்க.. வர்ணாஸ்ரமம் பார்ப்பன பெண்களகூட ஏத்துக்கறதில...ஏங்க.. வர்ணாஸ்ரமம் பார்ப்பன பெண்களகூட ஏத்துக்கறதில்ல.. அதனால என்ன... எவன் இந்து யிசத்தின் கோளாறுகள கவலை படுறான்.. அது அது அப்படியே பெரும் பகுதி பெரிதாகக் கவலைப் படுவதில்லை... உங்களைப் போன்ற சிலர் படித்துச் சொன்னாலும் அது பெரும்பான்மை மக்களை பாதிக்காத வரை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.. அப்படி பொருட்படுத்தினால் இந்துயிசம் இருக்காது...ஆக பெரும்பான்மை மக்களின் மனோவோட்டத்திலிருந்துதான் உங்கள் தியரியை வைத்துக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் நீங்கள் தான் மைனாரிட்டியாவீர்கள்.KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-4442946960975305382012-05-31T03:28:01.305-05:002012-05-31T03:28:01.305-05:00• சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப...• சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. <br /><br />அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது <br /><br /><b>”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.<br /><br />அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.</b><br /><br />.சிந்திக்க உண்மைகள்.https://www.blogger.com/profile/03052872931229140299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-9799848553876609862012-05-31T01:45:17.543-05:002012-05-31T01:45:17.543-05:00நான் உடனே என்னை குஜமுகவில் இணைத்துக் கொள்கிறேன்......நான் உடனே என்னை குஜமுகவில் இணைத்துக் கொள்கிறேன்... காரணம் சமுதாயத்தில்<br />நிலவும் அக்கிரமம் தான்... செஸ் ஒரு பார்ப்பன விளையாட்டு என்பதால்தான் ஆனந்தை<br />சேர்க்கிறார்கள் அது ஒருபுரம்... போன வாரம் பாருங்கள் பவர் ஸ்டார் என்கிற உன்னதக்<br />கலைஞனுக்கு ஏற்பட்ட அவமானம்... அவர் பார்ப்பனர் இல்லையாம்... ஆனால் சமூகத்திற்கு<br />தேவைப் படும் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு குட்டிகளோடு சல சலசல என்று<br />டூயட் பாட்டி நாட்டை திருத்துகிறார்.. நாளை சிஎம் ஆகப் போகிறவரை, பார்ப்பன விஜய்டிவி<br />பார்ப்பன கோபிநாத் இருவரும் கலாய்த்திருக்கிறார்கள்.. கமல் பவரின் கால் அளவுக்கு வர<br />மாட்டார்.. அவரை கொண்டாடுகிறார்கள்.. என்ன காலக் கொடுமை.. காரணம் கமல் பார்ப்பனர்<br />என்பதால்... அதே போல பெட்ரோலை அரபு பார்ப்பனர்க்ள்... அமெரிக்க பார்ப்பனர்கள் சேர்ந்து<br />டாலர் பார்ப்பனர் மூலம் வியாபாரம் நடக்கவேண்டும் என்பதால் உயர்த்துகிறர்ர்கள் அதனால்<br />பார்ப்பனரல்லாதோருக்கு எத்தனை சுமையை ஏற்றுகிறார்கள்..அதே போல சமீபத்தில் விலைவாசி<br />உயர்வுக்குக் கூட பார்ப்பன.................................................................................KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25668988571075512172012-05-31T01:43:38.069-05:002012-05-31T01:43:38.069-05:00oru matamana pathivu. Ipadi ellam pathivu poda ro...oru matamana pathivu. Ipadi ellam pathivu poda room potu yosipeengalo. Ongaluku chess vilayada varati viturunga...athukaga epadiya. FYI am a non-brahmin.vijayhttps://www.blogger.com/profile/15048674467135367823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50484391368163172262012-05-30T20:10:24.589-05:002012-05-30T20:10:24.589-05:00ஓ......செஸ் ஆனந்த் பார்ப்பனர் என்பதால்தான் யாரும் ...ஓ......செஸ் ஆனந்த் பார்ப்பனர் என்பதால்தான் யாரும் வரவில்லையா? வரவேற்க.......சச்சின் 100கோடிக்கு வீடு கட்டுவான், வெளிநாட்டு கார்க்கு வரிவிலக்கு கேட்பான் இருந்தாலும் பணம் வாங்கிட்டு தோத்தாங்குளி ஆவான் அவன் நல்லவன்னு ஒலகம் சொல்லும்.தமிழ்சேட்டுபையன்https://www.blogger.com/profile/04075727946825230249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-35640254275119094262012-05-30T16:52:13.399-05:002012-05-30T16:52:13.399-05:00அருமை சகோ,
அப்படியே,அதே மாதிரி ,அச்சு அசலா
கலக்கல...அருமை சகோ,<br /><br />அப்படியே,அதே மாதிரி ,அச்சு அசலா<br />கலக்கல்<br />இதனால்தான் முதல் பின்னூடம் சகோ ஏமாந்து விட்டார்!<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76072041104585345302012-05-30T16:08:39.095-05:002012-05-30T16:08:39.095-05:00***பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.***
/...***பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.***<br /><br />///நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான்.//<br /><br />இந்த கேடுகெட்ட என்கிற வார்த்தை வந்து உங்க ட்ரேட் மார்க் ஆச்சே? ஆனா காப்பி பேஸ்ட் பதிவுனு சொல்றீங்க. என்னவோ போங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13935425357614400422012-05-30T15:37:30.179-05:002012-05-30T15:37:30.179-05:00சூப்பர், சிரித்து மாளவில்லை.
ஆனாலும் பாருங்க,நம்ம...சூப்பர், சிரித்து மாளவில்லை.<br /><br />ஆனாலும் பாருங்க,நம்மாளுகளுக்கு அநியாயத்துக்கு நகைச்சுவையுணர்வு கம்மி. முதல் பின்னூட்டமை உம்மை காலி செய்திட்டுது.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-12086903808615629512012-05-30T15:27:44.477-05:002012-05-30T15:27:44.477-05:00ஒரு சாதிக்காரன திட்டுறது மூலமாக சாதி ஒழிந்து விடும...ஒரு சாதிக்காரன திட்டுறது மூலமாக சாதி ஒழிந்து விடும்னு நினைகிரீங்களா ??? <br />செஸ் விளையாட்டை பார்பனன் தான் கண்டுபிடித்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை <br />பார்பனீயம் மட்டுமல்ல எல்லா சாதியையும் ஒழிக்க வேண்டும் ...இவன் அவன ஆட்சி செஞ்சா அவன் இன்னொருத்தன ஆட்சி செய்றான் ..இது தான் நம்ம நாடோட இன்றைய நிலைமை ......நல்ல கற்பனை வளம் பாராட்டுக்கள் ........பாருங்க....... விஸ்வநாத ஆனந்த கூட பார்பனர் என்று கூறி ஒரு சாதி வளையத்துக்குள கொண்டு வரீங்க ...முதலில் இது போன்ற குறுகிய பார்வையை விட்டு வெளியே வாருங்கள் .........Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.com