tag:blogger.com,1999:blog-6651196126048006317.post8117811882791882146..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73765305872969442252009-06-08T13:36:07.152-05:002009-06-08T13:36:07.152-05:00இதை நீங்கள் எழுதிய அன்றே நான் வாசித்துவிட்டேன் குட...இதை நீங்கள் எழுதிய அன்றே நான் வாசித்துவிட்டேன் குடுகுடுப்பை. நம்மால் முயன்றதை செய்வோம்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15415316326908312342009-06-01T16:48:28.045-05:002009-06-01T16:48:28.045-05:00"திமுக பெயர் மாற்றம்" என்று பதிவு போட்ட நசறேயனுக்க..."திமுக பெயர் மாற்றம்" என்று பதிவு போட்ட நசறேயனுக்கு ரொம்ப நல்லா உறவு இருக்குமே தமிழக முதல்வரோட. யோவ் நசரேய கொஞ்சம் முயற்சி பண்ணுறது தான...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22659755789706820662009-06-01T16:46:56.864-05:002009-06-01T16:46:56.864-05:00ஐயா குடுகுடுப்பை.. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்......ஐயா குடுகுடுப்பை.. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்... இந்திய அரசாங்கத்த நம்புறதுக்கு ஒரு புறம். அப்படியே நம்ம வலைப்பதிவர் தொடர்பு வழியாக நாம எதாவது செய்தால் ரொம்ப நல்லா இருக்கும். எதாவது வழி இருந்தால் சொல்லவும்.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-10160079108121908432009-05-30T12:07:55.175-05:002009-05-30T12:07:55.175-05:00Good Thought.Good Thought.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66185320586489735892009-05-29T21:30:40.394-05:002009-05-29T21:30:40.394-05:00நல்ல இடுகை. நல்ல எண்ணங்கள்.
நீங்கள் கூறி இருப்பத...நல்ல இடுகை. நல்ல எண்ணங்கள். <br /><br />நீங்கள் கூறி இருப்பது போல் நெருக்காமனவரகள் இது போல் பல நல்ல காரியங்களை செய்ய உதவி செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.<br /><br />நம் தமிழ் மக்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் செய்வதை நம் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் நினைக்க வேண்டும். <br /><br />நீங்கள் அந்த நினைப்பை தூண்டி வீட்டிருக்கிறீர்கள். இப்போதாவது ஒரு நல்ல தீர்வை அனைவரும் அறியும்படி சம்பத்தப்பட்டவர்கள் எடுத்தால் மிகவும் நன்றாகவும்.<br />உபயோகமாகவும் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை.<br /><br />சிறந்த உங்களின் நோக்கம் வரவேற்கும்படி இருக்கின்றது. <br /><br />உங்கள் எண்ணங்கள் நிறைவேற நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-19661846098919594042009-05-29T21:27:44.506-05:002009-05-29T21:27:44.506-05:00This comment has been removed by the author.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-48970417830477618932009-05-29T09:22:34.207-05:002009-05-29T09:22:34.207-05:00இது எல்லாம் நடக்காது... இந்த ரெண்டு அரசாங்கமும்.. ...இது எல்லாம் நடக்காது... இந்த ரெண்டு அரசாங்கமும்.. தமிழ்நாட்டுல குழந்தை இல்லாதவங்க மற்றும் விருப்பமுள்ள அனைவரும் தத்தெடுக்க ஒத்துக்கிட்டாலே நிறையபேரு முன்வருவாங்க.. அத கூட இந்த ரெண்டு அரசாங்கமும் ஒத்துக்குமான்னு தெரியல :(வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-29671136971122537362009-05-29T01:10:57.667-05:002009-05-29T01:10:57.667-05:00நல்ல பதிவு! நல்ல எண்ணங்கள்! அதற்குமுன் இங்கு இருக்...நல்ல பதிவு! நல்ல எண்ணங்கள்! அதற்குமுன் இங்கு இருக்கும் முகாம்களில் ஒரு முறை எட்டிப் பார்க்கலாம்! ஆனால் அதற்கும் பல தடங்கல்கள் இருக்கிறது போல!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82292715724226587842009-05-29T00:46:44.133-05:002009-05-29T00:46:44.133-05:00true.true.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-91431480041223725522009-05-28T23:44:00.334-05:002009-05-28T23:44:00.334-05:00இப்பிடி நினைக்கிறதுக்கே நிறைய நன்றிகள் குடுகுடுப்ப...இப்பிடி நினைக்கிறதுக்கே நிறைய நன்றிகள் குடுகுடுப்பை அண்ணா... :(புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13630615930253346152009-05-28T17:17:12.701-05:002009-05-28T17:17:12.701-05:00//பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடு...//பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும். //<br /><br />வழிமொழிகிறேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-43688997552223429322009-05-28T16:40:51.297-05:002009-05-28T16:40:51.297-05:00//
அழித்து முடித்த குடும்பங்களில் எஞ்சியுள்ள குழந்...//<br />அழித்து முடித்த குடும்பங்களில் எஞ்சியுள்ள குழந்தைகளை, குறைந்த பட்சம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தமிழக அரசு , மத்திய அரசு உதவியுடன் தத்தெடுக்கவேண்டும்.<br />//<br /><br />அவர்கள் சீக்கிய குழந்தைகளாகவோ, குறைந்த பட்சம் ஹிந்தி பேசத் தெரியாத குழந்தைகளாகவோ இருப்பதால், அவர்களையும் அழித்து விட்டால் பிரச்சினை தீர்ந்தது என்று பொருளாதாரப்புலி மண் மோகனும், இந்திய தேசியவியாதிகளும் முடிவெடுப்பார்கள்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67585044547781671982009-05-28T16:27:39.496-05:002009-05-28T16:27:39.496-05:00எந்த ஒரு முயற்சிக்கும், தமிழகத்தில் இருக்கும் ஈழத்...எந்த ஒரு முயற்சிக்கும், தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் சுமூகமாக ஒன்றுபட வேண்டும்.<br /><br />இதரகட்சிகள், ஆளுங்கட்சித் தலைவர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என் இரண்டு பேரையும் அனுசரித்துப் போக வேண்டும்.<br /><br />ஊடகங்களின் கோயபல்சு பிரசாரத்துக்கு மசியக் கூடாது. ஏன் இன்னும் வலையுலகிலேயே, விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது நடந்து கொண்டுதானே இருக்கிறது?<br /><br />சுமூக மனப்பான்மையுடன் செயல்பட்டு, காரியத்தை சாதிப்பதில்தான் தமிழனின் ஆக்கப்பூர்வ செயல்கள் இருக்க வேண்டும்.<br /><br />இனியும் கடுமையாக விமர்சிப்பது சுமூக நிலைக்கு வழி கோணாது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53807700814352561182009-05-28T16:06:11.038-05:002009-05-28T16:06:11.038-05:00நல்ல யோசனை...
முதலில் அந்த மக்களை முகாம்களில் இரு...நல்ல யோசனை...<br /><br />முதலில் அந்த மக்களை முகாம்களில் இருந்து விடுவிக்கட்டும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50490332499177223472009-05-28T15:03:10.692-05:002009-05-28T15:03:10.692-05:00//
மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முய...//<br />மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முயற்சிக்கவேண்டும்//<br /><br />மாநில அரசிலே பெரிய ஐயா குடும்பம் தானே இருக்கு !!நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com