tag:blogger.com,1999:blog-6651196126048006317.post7933568707741914050..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: முதலாளித்துவத்தை விமர்சிப்போம்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82314153063526077042010-07-14T12:50:42.063-05:002010-07-14T12:50:42.063-05:00||ஆரூரன் விசுவநாதன் said...
இந்தப் பதிவு எதைச...||ஆரூரன் விசுவநாதன் said...<br /><br /> இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????||<br /><br />எங்க தலைவர பின்னூட்டம் போடச்சொல்லிடுச்சுல்ல!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28652140406520684562010-07-14T07:11:20.670-05:002010-07-14T07:11:20.670-05:00Anonymous said...
ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்...Anonymous said...<br />ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வழி. ஆனால் முதலாளித்துவம் ஆசையை அடக்குவதற்கு பெரும்பான்மை மக்களுக்கு பயிற்றுவிப்பது உங்களது கண்களுக்கு படவில்லையா. ? சோசலிச சமூகத்தில் ஆசைப்படுவது தவறு என்றெல்லாம் கிடையாதே! ஆசையின் அவசியம் பற்றியும் சமூகத்தின் ஆசை பற்றிய முன்னுரிமையும் கம்யூனிச சமூகத்தில் சாத்தியமாக்கும் பொழுது புரிந்து கொள்ள தக்க ஒன்றுதானே... <br /><br />-mani//<br /><br />நடைமுறை சாத்தியமானது அல்ல, உதாரணம் க்யூபா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-42471174187566953542010-07-14T06:58:51.797-05:002010-07-14T06:58:51.797-05:00vinodh said...
முதலாளித்துவம் என்றால் என்ன(சொத்து...vinodh said...<br /><br />முதலாளித்துவம் என்றால் என்ன(சொத்துடமையும், உழைப்புச் சுரண்டலும் மட்டுமே முதலாளித்துவம் அல்ல), <br />பொதுவுடமை என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? பொதுவுடமைவாதியின் கடமை என்ன? (பொதுவுடமை சமூகத்தை அமைப்பது அல்ல முதனமைக் கடமை. இருக்கின்ற சமூகத்தை அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்ல ஒரு மருத்துவ தாதி போல உதவுவதே கம்யூனிஸ்டின் கடமை) <br /><br />இதெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் நகைப்புக்கிடமான ஒரு கோமாளி போன்றே தோற்றம் தருவீர்கள். நடிகர் விஜய் போன்ற கோமாளிகளுக்கு கூட்டம் சேர்வது போல உங்களுக்கும் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. <br /><br />உங்களது படிப்புக்கு நான் ப்ரிந்துரை செய்யும் புத்தகம்:<br />'பொதுவுடமைதான் என்ன?' ராகுல் சங்கிருத்தியாயன்<br />//<br /><br />நான் எதையும் படித்ததில்லை, படிக்கப்போவதுமில்லை, கோமாளியாகவே இருந்துவிடுகிறேன், ஸ்டாலின், மாவோ மற்றும் கோச்சிமின் போன்றவர்கள் போலெல்லாம் சரித்திரத்தில் இடம் பெறும் ஆசை எனக்கில்லை.பொது உடமை தத்துவம் பேசும் நாடுகள்./ நீங்கள் சிலாகிப்பவர்கள், அவர்களால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை பட்டியலிடுங்கள். முதலாளித்துவம் குறைகள் உள்ளது ஆனால் மக்களின் வாழ்க்கைத்தரம் ஓப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. என் புரிதல் பற்றிய உளறல்களை பயமில்லாமல் உளற முடிந்த நாட்டில் வசிப்பதால் என் கோமாளித்தனங்கள் தொடரும்.<br /><br />உங்களின் பார்வையில் ஸ்டாலின் மருத்துவ தாதி, ஆனால் பேசண்ட் செத்துப்போயிட்டாங்களே, கம்யூனிச மருந்து சரியானதா ?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-49877475736336057302010-07-14T06:47:40.867-05:002010-07-14T06:47:40.867-05:00ஆரூரன் விசுவநாதன் said...
இந்தப் பதிவு எதைச் சொல்க...ஆரூரன் விசுவநாதன் said...<br />இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????<br /><br />ஏழரையின் விமர்சனத்திற்கான பகடியா?, பொதுவுடமை தத்துவங்களை புரிந்து கொள்ள முயற்சித்ததன் விளைவாக எழுந்த கேள்விகளா?, அல்லது அவற்றை புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கமா?//<br /><br />பொது உடமை தத்துவங்களை ஸ்டாலின் போன்றவர்கள் புரிந்துகொண்டார்கள். முதலாளித்துவம் சீர்ப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தனி மனித ஆர்வங்களை ஊக்குவிக்க பொது உடமை உதவாது என்பது என் கருத்து.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39557841296544526752010-07-14T01:02:08.339-05:002010-07-14T01:02:08.339-05:00/உழைப்பே மூலதனம், உழைப்பை ஒருங்கினைப்பதும் , சரியா.../உழைப்பே மூலதனம், உழைப்பை ஒருங்கினைப்பதும் , சரியான வழியான வழியில் செயல்படுத்துவதும் உழைப்புதான், இந்த உழைப்பை சுரண்டுவது எப்படி என்று மட்டுமே சிந்திக்கும் திருடர்களும் இங்கே அதிகம், இவர்கள் கடைசி வரையிலும் இருப்பார்கள், ஆனால் அதையும் மீறி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முதலாளித்துவத்தால் முடியும் என்றே கருதுகிறேன்.<br />/<br /><br />YES!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27289039116971954852010-07-14T00:56:34.151-05:002010-07-14T00:56:34.151-05:00ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வழி....ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வழி. ஆனால் முதலாளித்துவம் ஆசையை அடக்குவதற்கு பெரும்பான்மை மக்களுக்கு பயிற்றுவிப்பது உங்களது கண்களுக்கு படவில்லையா. ? சோசலிச சமூகத்தில் ஆசைப்படுவது தவறு என்றெல்லாம் கிடையாதே! ஆசையின் அவசியம் பற்றியும் சமூகத்தின் ஆசை பற்றிய முன்னுரிமையும் கம்யூனிச சமூகத்தில் சாத்தியமாக்கும் பொழுது புரிந்து கொள்ள தக்க ஒன்றுதானே... <br /><br />-maniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83922811944727215892010-07-14T00:16:50.394-05:002010-07-14T00:16:50.394-05:00//ஒரு பெட்டிக்கடை முதலாளியோ, சொந்த நிலத்தில் விவசா...//ஒரு பெட்டிக்கடை முதலாளியோ, சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் பொதுவுடமைத் தத்துவத்தின் கீழ் கண்டிப்பாக வரமுடியாது என்பதால் இவர்களும் முதலாளித்துவத்தின் கீழ் வருபவர்களே என்பது என் புரிதல்.<br /><br />முதலாளித்துவம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும் இடம், முதலாளித்துவம் கண்டிப்பாக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். கார்ப்பரேட்டுகளின் தவறுகள் தண்டிக்கப்படவேண்டும். விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.//<br /><br />முதலாளித்துவம் என்றால் என்ன(சொத்துடமையும், உழைப்புச் சுரண்டலும் மட்டுமே முதலாளித்துவம் அல்ல), <br />பொதுவுடமை என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? பொதுவுடமைவாதியின் கடமை என்ன? (பொதுவுடமை சமூகத்தை அமைப்பது அல்ல முதனமைக் கடமை. இருக்கின்ற சமூகத்தை அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்ல ஒரு மருத்துவ தாதி போல உதவுவதே கம்யூனிஸ்டின் கடமை) <br /><br />இதெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் நகைப்புக்கிடமான ஒரு கோமாளி போன்றே தோற்றம் தருவீர்கள். நடிகர் விஜய் போன்ற கோமாளிகளுக்கு கூட்டம் சேர்வது போல உங்களுக்கும் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. <br /><br />உங்களது படிப்புக்கு நான் ப்ரிந்துரை செய்யும் புத்தகம்:<br />'பொதுவுடமைதான் என்ன?' ராகுல் சங்கிருத்தியாயன்podang_maanhttps://www.blogger.com/profile/01686368029095481904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-78862309270066283672010-07-13T23:51:49.215-05:002010-07-13T23:51:49.215-05:00இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????
ஏழரையின் விமர்ச...இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????<br /><br />ஏழரையின் விமர்சனத்திற்கான பகடியா?, பொதுவுடமை தத்துவங்களை புரிந்து கொள்ள முயற்சித்ததன் விளைவாக எழுந்த கேள்விகளா?, அல்லது அவற்றை புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கமா?.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58171183788366224062010-07-13T22:28:45.075-05:002010-07-13T22:28:45.075-05:00//விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்பட...//விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.// என் நிலையம் இதுதான். கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவமே சிறந்தது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34560837089713257932010-07-13T22:12:41.774-05:002010-07-13T22:12:41.774-05:00//மணியின் யோசனையில் மணி கொடுத்து மணிப்பிரியாவுடன் ...//மணியின் யோசனையில் மணி கொடுத்து மணிப்பிரியாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவினால் வீட்டில் கும்மல் நடந்துகொண்டிருக்கிறது, போட்டுக்கொடுத்தவர் வில்லன் மற்றும் வில்லி- ஆலோசகர் குடிகெடுப்பை//<br /><br />வாயோரம் ஜொள்ளு வடிய போஸ் குடுக்கும்போதே நினைச்சேன். யாராவது வீட்டுல போட்டுக் குடுக்கப் போறாங்கன்னு...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23925706817414072162010-07-13T22:10:20.838-05:002010-07-13T22:10:20.838-05:00முகிலன் said...
நசரண்ணே? இந்தப் பதிவுல கொஞ்ச நேரம்...முகிலன் said...<br />நசரண்ணே? இந்தப் பதிவுல கொஞ்ச நேரம் கும்மலாமா?<br /><br />//<br /><br />மணியின் யோசனையில் மணி கொடுத்து மணிப்பிரியாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவினால் வீட்டில் கும்மல் நடந்துகொண்டிருக்கிறது, போட்டுக்கொடுத்தவர் வில்லன் மற்றும் வில்லி- ஆலோசகர் குடிகெடுப்பைகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25069735923334730142010-07-13T21:45:36.719-05:002010-07-13T21:45:36.719-05:00நசரண்ணே? இந்தப் பதிவுல கொஞ்ச நேரம் கும்மலாமா?நசரண்ணே? இந்தப் பதிவுல கொஞ்ச நேரம் கும்மலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3420908416841328632010-07-13T21:05:21.251-05:002010-07-13T21:05:21.251-05:00//நல்ல உள்ளம் கொண்ட தோழர்கள் நல்ல முதலாளிகளாகி சமூ...//நல்ல உள்ளம் கொண்ட தோழர்கள் நல்ல முதலாளிகளாகி சமூகத்தின் பொருளாதார முன்னேற்றதிற்குபாடுபடுதலே சரியான <br />விடைதரும்//<br /><br />கூகிள் ஆண்டவரா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68375760014575799612010-07-13T21:03:38.052-05:002010-07-13T21:03:38.052-05:00உம்ம இம்சைக்கும் அதுதான் காரணமா ?உம்ம இம்சைக்கும் அதுதான் காரணமா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86757784903884693822010-07-13T21:01:50.178-05:002010-07-13T21:01:50.178-05:00மணி அண்ணன் முந்திகிட்டாரேமணி அண்ணன் முந்திகிட்டாரேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-87879840059330998212010-07-13T21:01:21.089-05:002010-07-13T21:01:21.089-05:00//தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் இல்லாத மனித விலங்...//தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் இல்லாத மனித விலங்காக வாழத்தான் <br />எனக்கும் ஆசை,//<br /><br />செவ்வாய் கிரகத்திலே இடம் இருக்காம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62540621302073554392010-07-13T21:00:00.652-05:002010-07-13T21:00:00.652-05:00காசா, பணமா... நல்லா விமர்சியுங்க அண்ணே!!!காசா, பணமா... நல்லா விமர்சியுங்க அண்ணே!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com